Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

இரண்டு பட்டதாரி பெண்கள் ஒன்றாக சேர்ந்து செய்துவந்த மோசமான வேலை!!

0
மும்பையில்.. மும்பையைச் சேர்ந்த 37 வயதான நபர் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.12.36 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தன்னிடம் மோசடி...

பள்ளியில் சுருண்டு விழுந்து மாணவி உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!!

0
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கபில்தேவ் என்ற மகனும் கந்தேஸ்வரி என்ற...

கணவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த மனைவி.. அதிர்ச்சிக் காரணம்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் கந்தநகரில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் வேலூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு டீ கடையில் சரக்கு மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கலா. இதில்...

காசு இருந்தா தான் டாக்டராக முடியுமா.. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனின் நண்பன் உருக்கம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சோகம் தாங்க முடியாமல் அவரது தந்தை செல்வசேகர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதீஸ்வரன் இரண்டு முறை...

கணவர், 2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலருடன் ஓடிய தாய்!!

0
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் முகேஷ். இவரது மனைவி தீபிகா படிதார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் . மும்பையில் பணிபுரிந்து வரும் முகேஷ், தனது மனைவி...

இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை … சாவில் மர்மம் இருப்பதாக மாமியார் வீட்டை சூறையாடிய உறவினர்கள்!!

0
அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சிநாதன் மகள் கவுசல்யா. இவருக்கு வயது 27. இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தில்...

வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி கல்லா கட்டிய கணவன், மனைவி.. இறுதியில் நடந்த சோகம்!!

0
சென்னையில்.. வடசென்னை இராயபுரம் பகுதியில் அமைந்துள்ள இராஜவேலு தெருவில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக இராயபுரம் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு மகளிர்...

கல்லூரி மாணவி நடனம் ஆடிய போது சரிந்து மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் அரசு ஆதர்ஷ் கல்லூரியில் நடன நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் அதே பகுதியில் வசித்து வரும் குண்டு அஞ்சையா மற்றும் சாரதாலா தம்பதியின் 16 வயது...

மாணவனின் தாய் உட்பட 4 பேர் பலி பலியான சோகம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

0
கர்நாடகவில்... கர்நாடக மாநிலம் பெங்களூரு பகலகுண்டே அருகே மல்லசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமி. இவரது மகன் ரஞ்சித் . இந்த சிறுவன் துமகூரு மாவட்டம் கியாதசந்திரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தகங்கா...

பள்ளியில் சுருண்டு விழுந்த 9ம் வகுப்பு மாணவி பலியான சோகம்!!

0
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கபில்தேவ் என்ற மகனும் கந்தேஸ்வரி என்ற...