Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை.. மகனை இழந்த தந்தையும் மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னையில்.. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19) இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் 2 முறை தேர்வு எழுதியும் தோல்வியைடந்ததால் ஜெகதீஸ்வரன் மனமுடைந்தார். அதே சமயம் தன்னுடன்...

குழந்தைகள் கண்முன்னே மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்!!

0
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிலதிபவர் ஒருவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கண்டித்த கணவர் மனைவியின்...

இளைஞருடன் உல்லாசமாக இருந்த மாமியார்.. நேரில் பார்த்த 24 வயது மருமகன்… தட்டி கேட்டவரை தட்டி தூக்கிய கொடூரம்!!

0
தமிழகத்தில்.. புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் வயது 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் ஆரோவில் அருகே உள்ள கலைவாணர் நகர் புது...

நாடு கடந்த காதல்.. தென்னாப்பிரிக்க பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர் : சுவாரஸ்ய காதல் கதை!!

0
தமிழகத்தில்.. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரைச் சேர்ந்த தம்பதி செல்லத்துரை மற்றும் சின்ன பொண்ணு. இவர்களுக்கு குட்டிமார்க்ஸ் என்ற மகன் உள்ளார். இவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு தென்னாப்பிரிக்க நாட்டின் எத்தியோபியா நகரில் உள்ள...

ஒரு வருட கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை தீர்த்துக்கட்டி நாடகமாடிய மனைவி!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே உள்ள கள்ளநாயக்கன்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்தது. அந்த சடலத்தின்...

மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிப்பு.. வீடியோ காலில் நிர்வாணமாக வரச்சொல்லி மிரட்டல்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராம் செயலில் உள்ள அனைத்து புகைப்படங்களை மர்ம நபர் ஒருவர் லைக் செய்து, அவருக்கு மெசேஜ் அனுப்பி பேசி வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் அந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவிறக்கம்...

ஆபாசமாக பேசுமாறு டார்ச்சர்… 2 மணி நேரம் வரை ராகிங் கொடுமை.. விபரீத முடிவெடுத்த மாணவன்!!

0
மேற்கு வங்கத்தில்.. மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஸ்வப்னோதீப் குண்டு என்ற மாணவர் வங்க மொழியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு விடுதியின்...

திருமணமான காதலனைக் கடத்தி சென்ற காதலி… 7 வருட காதலின் விபரீதம்!!

0
சென்னையில்.. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், பிரியா என்ற 31 வயது பெண்னை கடந்த ஜுலை மாதம் திருமணம் செய்துள்ளார். இவரும் மென்...

தாயின் இறுதிச்சடங்கிற்கு சென்ற மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மத்தியபிரதேசத்தில்.. மத்தியபிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டம், ஜாத்ரி கிராமத்தில் ராணிதேவி தன்னுடைய மூத்த மற்றும் கடைசி மகனுடன் வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். ராணி தேவி, தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக...

பாஜக தலைவர் இந்த்ராணி தற்கொலை.. பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

0
இந்த்ராணி.. அஸ்ஸாம் மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் இந்த்ராணி தபில்தர்.இவரை குறித்த சர்ச்சை பதிவுகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில் இந்த்ராணி கௌகாத்தியில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள்...