Friday, December 5, 2025

இந்திய செய்திகள்

பிறந்தநாளில் சோகம் : தந்தை கிஃப்ட் கொடுத்த புல்லட் ஓட்டிச் சென்ற மாணவன் பரிதாபமாக பலி!!

0
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்தநாளன்று தந்தை வாங்கிக் கொடுத்த புது புல்லட்டை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன், பேருந்து மோதிய விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த...

டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்த பரிதாபம்!!

0
மழைக்காலம் துவங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் புதுவையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களே வீட்டை...

லெஸ்பியன் உறவால் குழந்தையைக் கொன்ற தாயும், தோழியும்!!

0
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 மாத குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் தாய் மற்றும் அவரது பெண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை பால் குடிக்கும் போது உடல்நலம் பாதித்து இறந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில்,...

மகனை கொன்று விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 9 வயது மகனை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த தாய் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க டிரான்ஸ்போர்ட்...

சிறுவனை கடத்தி பா.லி.ய.ல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு 54 ஆண்டு சிறை!!

0
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே தேதியூர் கிராமத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா(40). அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயதான சிறுவனுக்கு...

பிரபல பெண் நடனக் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் மணந்த அதிர்ச்சி!!

0
மேற்கு வங்காளம் சுந்தரவனம் பகுதியில் இரண்டு பெண் நடனக் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் மணந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டபூர்வமாகத் தற்காலிகம் அங்கீகரிக்கப்படாத நிலையில் இச்சம்பவம் சமூக...

ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா : இளம்பெண்ணுடன் காதலனும் கைது!!

0
ராயக்கோட்டை அருகே பெண்கள் தங்கும் தொழிற்சாலையின் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பெரிய அளவில் போராட்டத்திற்கும் காரணமானது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி...

கார் கதவில் தலையை மோத வைத்து இளம்பெண் கொடூர கொலை!!

0
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டுமனை பார்க்கச் சென்ற இளம்பெண் ஒருவரை கும்பல் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது நகைகள் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பியோடியதாக தகவல்கள்...

தோழியுடன் லெஸ்பியன் உறவால் 5 மாத குழந்தையை கொன்ற தாய்!!

0
தோழியுடன் தகாத உறவால், 5 மாத ஆண் குழந்தையை கொன்று, நாடகமாடிய தாயை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம்...

10 வகுப்பு சிறுவனை கடத்தி பா.லி.ய.ல் தொல்லை கொடுத்த திருமணமான பெண் :: நீதிமன்றம் அதிரடி!!

0
தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் புகார்...