Tuesday, January 27, 2026

இந்திய செய்திகள்

மதம் மாறி திருமணம் செய்த ஜோடி :பெண் வீட்டாரின் வெறிச்செயல் : இளைஞருக்கு நேர்ந்த கதி!!

0
வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த மாப்பிள்ளை குடும்பத்தாரை மணமகள் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நாகவாடாவில்...

வீட்டு வாசலில் வைத்து வெட்டப்பட்ட அண்ணன் தங்கை : திருமணமாகி மூன்று மாதத்தில் நடத்த கொடூரம்!!

0
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டி பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 27 வயதுடைய பிரதீப் இவர் சட்டம் பயின்றுள்ள நிலையில் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா என்பவருடன்...

ஃப்ரீ வெட்டிங் சூட்டில் பெரும் சோகம் : மோட்டார் சைக்கிள் மோதி மணமக்கள் பலி!!

0
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது கரியப்பா மடிவாளா மற்றும் 19 வயது கவிதா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட கூட்டுத் திருமணத்துக்கான தயாரிப்பில் இருந்தனர். வருகிற...

திருமணம் செய்துவைக்க மறுப்பு : தாய்மாமன் மகளை குத்திக்கொன்ற வாலிபர்!!

0
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் திருமணம் செய்து வைக்க மறுத்த தாய்மாமன் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ஒருவர், அவரது மகளைச் சட்டெனக் கத்தியால் குத்திக்கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது....

நண்பருடன் நைட் ஷோ போன இளம்பெண் மரணம் : கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி பெண் பாரதி, தனது ஆண் நண்பருடன் இரவு சினிமா பார்த்த பின்னர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவர் அடித்துக் கொலை...

கல்வி உதவித்தொகையில் வாங்கிய ஆடு இறந்ததால் மாணவன் விபரீத முடிவு!!

0
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, தான் கல்வி உதவித்தொகையைச் சேமித்து ஆசையாக வாங்கி வளர்த்த செம்மறி ஆடு கனமழையால் இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல், 18 வயது ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் பூச்சிகொல்லி மருந்து...

மகளின் கையை கயிற்றால் கட்டி கால்வாயில் வீசிய தந்தை : 2 மாதத்திற்கு பிறகு உயிருடன் திரும்பியதால் அதிர்ச்சி!!

0
பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை...

கணவர் இறந்த சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாமல், பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபரீத முடிவால்,...

தன்னைவிட அழகாக இருப்பதாக கூறி சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்ற ‘சைக்கோ’ பெண்!!

0
தன்னைவிட அழகாக இருந்ததால் சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்ணை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த பூனம் என்ற 32 வயதுப்...

பெற்றோர்களே உஷார்.. வாழைப்பழம் சாப்பிடும் போது மூச்சுத்திணறி 5 வயது சிறுவன் பலி!!

0
ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதியின் 5 வயது மகனான சாய்சரணுக்கு நேற்றிரவு நடந்த சம்பவம் குடும்பத்தினரை மட்டுமல்ல அப்பகுதியினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் இருந்தபோது பெற்றோர்கள் வாழைப்பழம் சாப்பிடக்...