Tuesday, August 18, 2026

இந்திய செய்திகள்

நிறைமாத கர்ப்பிணிஎடுத்த விபரீத முடிவு : திருமண நாளில் நடந்த சோகம்!!

0
புதுக்கோட்டை.... புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி துத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் 19வயது நிவேதா இவர் உறவினரான அமிர்தகுமாரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு...

தாய் கண் முன்னே குழந்தையை கொன்ற பாம்பு : கதறும் தாய்!!

0
வேலூர்.. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (23). இவரது மனைவி செல்வி (21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக அவர்...

ஒன்றரை வயது குழந்தைக்கு அரங்கேறிய பயங்கரம் : கதறி துடித்த தாய்!!

0
ஈரோடு.. ஈரோடு மாவட்டம் சிவகிரி நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் பூபாலன். இவர் இருசக்கர மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோகன பிரியா . இவர்களுக்கு 6வயதில் தமிழ் மாறன் என்ற மகனும்,...

துடிதுடித்து பலியான கணவன்… கதறித் துடித்த கர்ப்பிணி மனைவி!!

0
சென்னையில்.. சென்னை கொடுங்கையூரில் வசித்து வருபவர் தினேஷ். இவருக்கு வயது 29. இவருடைய மனைவி சௌமியா 8 மாத கர்ப்பிணி. இவர், ஆவடியை அடுத்த ஐயப்பாக்கத்தில் தனியார் கழிவுநீர் அகற்றும் நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டராக...

நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்.. இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இன்ஸ்டா காதலனுக்கு நேர்ந்த சோகம்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரில் வசித்து வருபவர் 19 வயது இளம்பெண். இவர் கிளப் ஹவுஸ் டேட்டிங் செயலி மூலமாக சென்னையில் வசித்து வரும் திலிப் குமாருடன் அறிமுகமானார். இந்த பழக்கம் நாளடைவில்...

சார்ஜர் வயரை வாயில் வைத்த 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

0
கர்நாடகா... கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதமே ஆன சானித்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வழக்கம் போல சந்தோஷ்...

3 நாட்களாக லிப்ட்டில் சிக்கிய இளம்பெண் : லிப்ட்டின் கதவை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
உஸ்பெகிஸ்தான்.... உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தில் வசித்து வரும் ஓல்கா லியோன்டிவா ஜூலை 24 ம் தேதி காணாமல் போயுள்ளார். வழக்கம் போல் காலை பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர்...

லாட்ஜ் ரூமில் ரகசிய கேமிரா.. புதுமணத் தம்பதிக்கு மிரட்டல்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
கேரளாவில்.. வீட்டை விட்டு வெளியில் எங்கே சென்றாலும் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம். நாம் இருக்கும் இடத்தை நம் மொபைல போன்கள் காட்டி கொடுத்து விடும். அதே போல் நாம்...

3 மாணவர்கள் பரிதாபமாக பலியான சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தமிழகத்தில்.. ஆடிப்பெருக்கு தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் காவிரி ஆற்றங்கரைக்கு...

ச்சீ இப்படி ஒரு அப்பாவா.. பலமுறை வன்கொடுமை.. திருமணத்திற்கு பிறகும் தொல்லை… மகள் செய்த தரமான சம்பவம்!!

0
குஜராத்... குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் கோம்திபூர் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்த பெண்தான் இந்த துரயத்திற்கு ஆளானவர். அண் பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது தந்தை திருமணத்திற்கு...