திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை.. குற்ற உணர்ச்சியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த துத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நிவேதா (19). இவர் 12ஆம் வகுப்பு வரை படித்திருந்த நிலையில், இவரது உறவினரான அமிர்தகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்தாண்டு...
அடக்கருமமே… பட்டப்பகலில் ரீல்ஸ் மோகத்தில் முகம் சுளிக்க வைத்த ஜோடி செய்த செயல்!!
நாகர்கோவில்...
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ - மாணவிகளும், வேலைக்கு சென்று வந்த ஆண்களும், பெண்களும் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது பேருந்து...
கணவனின் கண் முன்னே துடிதுடித்து பலியான காதல் மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னை..
சென்னை தரமணி பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரகு . ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
மனைவி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த இராணுவ வீரர்!!
ராஜஸ்தான்..
சிக்கிமில் வசித்து வரும் ராணுவவீரர் ராம்பிரசாத் சர்மா. இவர் 2020ல் நேபாளத்தில் வசித்து வரும் ருக்மீனாவை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ராணுவத்தில் ராம்பிரசாத் சர்மா பணிபுரிந்து வந்தார். ராம்பிரசாத்-...
தோழியை மிரட்டி நண்பர்களுடன் பலாத்காரம் செய்த நடன ஆசிரியர்!!
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அன்டி ஜார்ஜ். இவருக்கு வயது 28. இவர் அதே பகுதியில் பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், 23 வயது நிரம்பிய இளம்பெண்...
அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. பலாத்காரத்தை எதிர்த்து போராடிய மாணவி.. இறுதியில் நடந்த சோகம்!!
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதே மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, 16 வயது மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து காட்டுப்பகுதிக்கு தூக்கிச்...
தங்கை முறை உள்ள பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் : இறுதியில் அரங்கேறிய பயங்கரம்!!
கரூர்...
கரூர் மாவட்டம் கருப்பம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே ஊரை சேர்ந்த கோபிகா என்ற உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் கடந்த...
மதுவுக்கு அடிமையான காதல் கணவனை திருத்த போராடிய மனைவி : முடிவில் நடந்த விபரீதம்!!
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (27). இவர் 6 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நிகிதா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை...
கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!
சென்னை...
சென்னை பல்லாவரம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி விமலா . இவர்களின் மூத்த மகள் ஹேமிதா . இவர் சென்னையில் ள தனியார் கல்லூரியில் பி.டெக்...
அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருச்சி....
திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன். இவரது மகன் விஜயகுமார் மற்றும் மகள் ஜெகஜோதி. இதில் ஜெகஜோதி மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம்...
















