என் மரணத்திற்கு என் மருமகன் தான் காரணம்.. வீடியோ வெளியிட்டு தலைமை காவலர் விபரீத முடிவு!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி வலின்மேடு காவல் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார் சேலம் மாநகர ஆயுதப்படை ஏட்டு காளியப்பன். குடும்ப பிரச்சனையில் இருந்து வந்த காளியப்பன், கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டுள்ளார்....
கல்லூரி மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மாணவன், மாணவி.. வீடியோ வெளியானதால் விபரீத முடிவு!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவனுக்கும், மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை...
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவர்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 30ம் தேதி அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை கதவு தாழ்ப்பாள்போட்டு பாலியல்...
கல்யாணம் பண்ணி 10 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள என் புருஷனை இப்படி கொன்னுட்டாங்களே.. கதறும் காதல் மனைவி!!
கரூரில்..
கரூர் மாவட்டம் கருப்பம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த கோபிகா(19) என்ற பெண்ணை காதலித்து கடந்த மாதம் 11ம்...
நான்தான் என் கணவனை கொன்று புதைத்தேன்.. மனைவி அதிர்ச்சி வாக்குமூலம் : இறுதியில் நடந்த ட்விஸ்ட்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் அடூர் என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் அஃப்சானா - நௌஷாத் தம்பதியினர். கார் ஓட்டுநராக வேலை செய்து வரும் நௌஷாத் தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் கணவன்...
கல்லூரி மாணவியை வெறி தீர கற்பழித்த கொடூரர்கள்.. ஆன்லைன் மோகத்தால் வந்த விபரீதம்!!
பெங்களுருவில்..
பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி காவல் நிலைய எல்லையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நடன ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கைது...
பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த அத்தையை கொடூரமாக கொன்ற இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்!!
சென்னையில்..
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவை சேர்ந்தவர் அன்பு(60). இவருக்கு வேளாங்கண்ணி (55) என்ற மனைவியும், மரியம் லாசர் என்ற மகனும், லான்சி என்ற மகளும் உள்ளனர். அன்பு, முத்தமிழ் நகரில்...
ஆண் நண்பருடன் உல்லாசம்.. பச்சிளம் குழந்தையை பள்ளத்தில் வீசி கொலை செய்த தாய்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் சுடுகாடு ஒன்று அமைந்திருக்கிறது. இந்த பகுதி வழியாக சென்ற சிலர் குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டுள்ளனர். சத்தத்தை வைத்து குழந்தையை தேடியபோது குழந்தை அங்கிருந்த ஒரு பள்ளத்தில்...
பிறந்தநாள் கொண்டாட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் பெற்றோர்!!
தமிழகத்தில்..
தமிழக மாவட்டம் திருவள்ளூரில் பிறந்த நாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தூர்வாசன், சரத்குமார். இவர்கள் இருவரும் திருத்தணி அருகே மாம்பாக்கம் சத்திரத்தில்...
முதியவரை நிர்வாணமாக படமெடுத்து 11 லட்சம் அபேஸ் பண்ணிய நடிகை.. சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!!
நித்யா சசி..
மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நித்யா சசி. 32 வயதாகும் இவர், திருவனந்தபுரத்தில் வசித்து வரும் 75 வயது முதியவரிடம் வாடகைக்கு வீடு கேட்டு போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். பின்னர்...
















