Tuesday, August 18, 2026

இந்திய செய்திகள்

இளம்பெண்ணுடன் உல்லாசம்… ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

0
கோவை... கோவையை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவை பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருவதாகவும், கடந்த சில...

காதலனை கொல்ல கொடிய விஷப்பாம்பை பயன்படுத்திய பெண் : வெளிச்சத்துக்கு வந்த பகீர் திட்டம்!!

0
இந்தியாவில்.. வட இந்தியாவில் தொலைக்காட்சி நாடகத்தால் ஈர்க்கப்பட்டு, பெண் ஒருவர் தமது காதலனை கொலை செய்ய கொடிய விஷப்பாம்பை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. குறித்த நபருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தவர், புதிய காதலனுடன் புதிய...

தங்கையை உலக்கையால் அடித்துக் கொன்ற 22 வயது இளைஞர் கூறிய அதிர்ச்சி காரணம்!!

0
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜ்மிரா சிந்து (21). இவர் அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். தன்னுடைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால்...

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று தூக்கிலிட்ட ஆசிரியை : பதற வைக்கும் வாக்குமூலம்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (32), தறித்தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (27). 7 வயதில் மகன் உள்ளான். கடந்த 5 ஆண்டுக்கு முன் பெங்களூருவில் வேலை பார்த்த சுந்தர்ராஜ்,...

ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்… 3 கொலையில் முடிந்த திருமணம் : நடந்தது என்ன?

0
அஸ்ஸாம் மாநிலம்.. அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டத்தில் வசிப்பவர் நஜ்பூர் ரஹ்மான். இவரின் மனைவி சங்கமித்ரா கோஷ் (24). இருவருக்கும் 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது....

3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.. கதறும் பழங்குடியினப் பெண்!!

0
மணிப்பூரில்.. மணிப்பூரில் மே மாதம் 3ம் தேதி முதல் இரு சமூகத்தினரிடையே வெடித்த கருத்து வேறுபாடு காரணமாக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த மோதலில் 142 பேர் உயிரிழந்த நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

தாத்தா – பாட்டியின் தலையை வெட்டி விளையாடிய கொடூரப் பேரன்.. நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாயரங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா (75). இவரது மனைவி ஜமீலா (64). இவர்களின் மகளான நிமிதாவுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால்,...

பெண்களுடன் உடலுறவு.. 25 லட்சம் சம்பளம்.. இளைஞரிடம் ஆசைக்காட்டி பணத்தை சுருட்டிய கும்பல்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரியின் மாஹே பகுதியானது கேரள மாநிலத்தையொட்டி உள்ளது. மாஹே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஸ்போர்ட்ஸ் கிளப் சந்திப்பு அருகே விருந்தினர் மாளிகை நடத்தி வருகிறார். இவரிடம் நேபாளத்தை சேர்ந்த சஜன்பட்ராய் (வயது...

கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆச்சு… மனைவியைத் தூக்கில் தொங்க விட்ட கணவன்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்று 19 வயதேயான இளம்பெண் ஒருவர் மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலைச் செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 19 வயசு பெண் என்பதால், காதல் தோல்வி, வீட்டில்...

திருநங்கையை திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
பீகாரில்.. பீகார் மாநிலம் பாட்னாவில் டானாபூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அதிகா சவுத்ரி சிங் என்ற திருநங்கையை சந்தித்துள்ளார். அதிகா சவுத்ரி பீகாரின் தர்பங்கா நகரைச் சேர்ந்தவர்....