காதல் மனைவி பிரிந்து சென்றதால் ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு!!
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (வயது...
மெட்ரோ ரயிலில் காதல் ஜோடியின் அருவறுத்தக்க செயல்.. பகீர் வீடியோ!!
மெட்ரோ ரயிலில்..
சமீபகாலமாக ரயில்பயணங்களில் இளையதலைமுறையினர் அருவறுத்தக்க செயல்களை செய்து வருகின்றனர். இது தொடர்கதையாகி வருவது அன்றாடம் ரயில்களில் பயணம் செய்து பணிக்கு செல்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அருவறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெருநகரங்களில் சாலை போக்குவரத்து நெரிசலை...
திருமணம் கடந்த உறவு… அண்ணனை கொடூரமாக கொலை செய்த தம்பி!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஏற்காடு கொம்மைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகருக்கு வினோத், விவேக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருமே தனித்தனியே திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணன் வினோத்துக்கும், விவேக்கின் மனைவி வெண்ணிலாவுக்கும்...
அடக்கருமமே.. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே சுய இன்பம்.. இளைஞனுக்கு இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் அதிரா புருஷோத்தமன். இவர் ஜூலை 21ம் தேதி டவுன் ஹாலில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக் சென்றிருந்தார்.
போராட்டம் முடிவடைந்ததும் அங்கிருந்து...
ஆசிரியருடன் காதல்… வீடு தேடிச் சென்ற பெண் : கையும் களவுமாகப் பிடித்து நிர்வாணமாக்கித் தாக்கிய ஊர்மக்கள்!!
பீகாரில்..
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த இசை ஆசிரியர் ஒருவர் தன்னைக் காதலிக்கும் மாணவியுடன் தனிமையில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த கிராம மக்கள் அவர்கள் இருவரையும் நிர்வாணமாக்கி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஊர்மக்கள் இருவரின்...
உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. அலேக்கா தூக்கிய போலீஸ்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மாதையன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், இவரது மனைவி...
உங்க கிட்ட தனியா பேசணும்.. காட்டுப்பகுதிக்கு கூட்டி சென்று கதையை முடிக்க மனைவி போட்ட திட்டம்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கார்த்திக் (31). இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியாவின் தங்கை வீடு கோவை மாவட்டம் கஞ்சிகோணம்பாளைத்தில் உள்ளது.
இங்கு அவர் அடிக்கடி வந்து...
சாகசத்தில் அரங்கேறிய சோகம்… படியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை காட்சி!!
ரயிலில்..
ஓடும் ரயிலில் சாகசம் என்ற பெயரில் இளைஞர் செயத மோசமான சம்பவம் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் இளைஞர்கள் படியில் தொங்கிக் கொண்டே பயணம் செய்கின்றனர்....
பேஸ்புக்கில் உருவான காதல்.. காதலித்தவரை சந்திக்க பாகிஸ்தானுக்கு ஓட்டம் பிடித்த இந்திய பெண் மதம் மாறி காதலனுடன் திருமணம்!!
இந்தியாவில்..
உத்தரபிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் ஜலான் மாவட்டத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்தவர் 34 வயதான அஞ்சு. இவர், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவரது கணவர் அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து...
ஆர்ப்பரித்த அருவியை ரசித்த இளைஞர்… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் அரிசினங்குடி அருவியில் மழை வெள்ளம் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.
இதனை 23 வயது இளைஞர் ஒருவர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அங்கு பார்த்துக் கொண்டிருப்பதை அருகில்...
















