Tuesday, August 18, 2026

இந்திய செய்திகள்

ரீல்ஸ் வீடியோ பார்த்த கணவர்… அந்த இடத்தில் மனைவி கொடுத்த ஷாக்!!

0
ஆந்திராவில்.. இன்று பெரும்பாலான நபர்கள் சமூகவலைத்தளங்களில் அதிக ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில், சில ரீல்ஸ் காணொளியினை வெளியிடவும் செய்கின்றனர். இதற்காக சிலர் ஆபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கவும் செய்கின்றனர். ஆனால் இங்கு கணவர் ஒருவர்...

திருமணம் செய்து பிரிந்ததால் கணவரால் கடத்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
மயிலாடுதுறையில்.. புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் உமா மகேஸ்வரி (28). மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, பல்லவராயன்பத்தை சேர்ந்த மாரிமுத்துக்கும் (38),...

கள்ளக்காதலை கண்டித்த அக்காவை கொலை செய்துவிட்டு இறுதி சடங்கில் குத்தாட்டம் போட்ட தங்கை.. வெளியான வீடியோ!!

0
சென்னையில்.. சென்னை மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வருபவர் மீனம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, கடந்த 19 ஆம் தேதி இரவு எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில்...

காதல் தகராறில் இளைஞன் வெட்டிக் கொலை : போலீசார் தீவிர விசாரணை!!

0
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை ஊராட்சியில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலையில் மோப்ப நாயுடன் துப்பு துலக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்த 19 வயது இளைஞர்...

மச்சான் உங்க தங்கச்சிய கொலை பண்ணிட்டேன்.. மனைவியை கொலை செய்துவிட்டு கூலாக போன் போட்டு சொன்ன கணவன்!!

0
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலத்தில்தான் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டம் மாதா கா தான் என்ற பகுதியை சேர்ந்த 35 வயது நபர் ரமேஷ் பெனிவால். இவருக்கும் சுமன் என்பவருக்கும் கடந்த...

காதலர்களுடன் சேர்ந்து அக்காவையே தங்கை தீர்த்துக்கட்டிய கொடூரம்!!

0
சைதாப்பேட்டையில்.. முன் விரோதம் காரணமாக சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில், இறந்தவரின் தங்கை உட்பட 4 இளைஞர்கள் உள்பட மொத்தம் 5 பேரை ரயில்வே போலீசார்...

இரவில் அடிக்கடி மின் தடை.. காதல் ஜோடியின் மோசமான செயல் : கிராமத்தினர் எடுத்த அதிரடி முடிவு!!

0
பீகாரில்.. பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டம் பெடிகா எனும் கிராமத்தில், இரவுவேளையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது சில நாட்களாக நடந்து வந்துள்ளது. இதனால் அவதிப்பட்ட கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளை அணுகி புகார்...

22 வயதில் தற்கொலை செய்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? பிரபல நடிகை ஓபன் டாக்!!

0
நடிகை மயூரி.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்த நடிகை மயூரி குறித்த தகவலை சங்கீதா சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். பாண்டியராஜனின் கும்பகோணம் கோபாலு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மயூரி. தொடர்ந்து விசில்,...

வம்பிழுத்த இளைஞர்.. ஓடிஓடி தாக்கிய திருநங்கைகள் : போலீஸ் முன் திடீரென டிரஸை அவிழ்த்ததால் பரபரப்பு!!

0
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய பஸ் நிலையமாக செங்கம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் திருநங்கைகள் சிலர் நின்றனர். இந்த வேளையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் திருநங்கைகளிடம் பிரச்சனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இளைஞர்...

லாரியுடன் விவசாயியை கடத்தி சென்று 2.5 டன் தக்காளியை கொள்ளை அடித்த தம்பதி.. என்னடா நடக்குது நாட்டுல?

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் கோலார் மார்க்கெட்டில் இருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் நகருக்கு லாரியில் தக்காளியை ஏற்றிக் கொண்டு விவசாயி மல்லேஷ் என்பவர் சென்றார். அப்போது தமிழகத்தின் வேலூரை சேர்ந்த தம்பதி பாஸ்கர் (28)...