மனைவியைக் கடத்திச் சென்று செய்த மோசமான செயல்.. இறுதியில் நடுரோட்டில் விட்ட சைக்கோ கணவன்!!
மயிலாடுதுறையில்..
புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம்...
முகத்தில் பொலித்தீன் கவரைக் கட்டி மகன் கொலை.. தூக்கில் சடலமாகத் தொங்கிய பெற்றோர் : என்ன நடந்தது?
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம், முகிலன்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதன் (40). எம்.இ., பி.எல் பட்டதாரியான இவர், பெங்களூரிலுள்ள ஒரு தனியார் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இவருக்கும் தக்கலை மணலி பகுதியைச் சேர்ந்த பயோ டெக்னாலஜி...
பரிதாபமாக துடிதுடித்து பலியான பெண்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!
கும்பகோணத்தில்..
கும்பகோணம் அருகே சரவணப்பொய்கை தெருவைச் சேர்ந்தவர் வள்ளி (37). கணவரை பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். வள்ளி, தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி தன் மகனையும்,...
இன்ஸ்டா தோழியை பார்க்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
மதுரையில்..
மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களான வினித்குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜாக்ஸ் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வினித்குமாரின் கொலை முயற்சியில் இருந்து...
கணவன், மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தமிழகத்தில்...
கோவை மாவட்டம் வடவள்ளி வேம்பு அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது தாய் பிரேமா, மனைவி லக்ஷயா மற்றும் மகள் யக்ஷிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ராஜேஷ் கடன் பிரச்சனையால்...
தங்கநகை கேட்டு தகராறு செய்த கணவன்.. இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
கரூரில்..
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர் பூபேஸ்( 32). இவர் திருக்காடுதுறை நீரேற்று பாசன நிலையத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார் . இவரது மனைவி காயத்ரி(24). இவர் திருக்காடுதுறை...
காதலனை தீர்த்து கட்ட திட்டம் போட்ட காதலி.. பாம்பை கடிக்க வைத்து கொன்ற கொடூரம்.. சிக்கியது எப்படி தெரியுமா?
உத்தராகண்டில்..
உத்தராகண்டில் பாம்பை கடிக்க வைத்து காதலரை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ஜூலை 14 அன்று நடந்ததுள்ளது. காரில் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து போலீசார் சம்பவயிடத்திற்கு...
காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞனுக்கு விழுந்த அடி.. இறுதியில் நடந்த சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூரின் சிக்ககிரும்பியைச் சேர்ந்தவர் சேத்தன் (26). இவர் இட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வனிதா (24) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் காதலில் ஈடுபட்டு வந்தனர்....
யூடியூப்பில் கிரைம் நிகழ்ச்சிகளை பார்த்து நல்ல பாம்பை கடிக்க வைத்து கொன்ற காதலி.. புது காதலனுடன் எஸ்கேப்!!
உத்தரகாண்ட்டில்..
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மஹி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், மஹி ஆர்யாவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார்....
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நண்பனின் மனைவியுடன் உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார்(22). இவரது நண்பர் அரவிந்த் (21). அடிக்கடி அரவிந்த் மனோஜ்குமார் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும்...
















