Tuesday, August 18, 2026

இந்திய செய்திகள்

திருமணம் நடந்த 6 மாதத்தில் இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.. சோகத்தில் உறவினர்கள்!!

0
வடசென்னை.. வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சம்சுஷேக். இவருக்கு ஜிலானி என்ற பெண்ணுடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து புதிய தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தனர் இந்நிலையில் ஜிலானி வீட்டில் தூக்கிட்ட...

நண்பன் வீட்டு மாடியில் இருந்து குதித்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

0
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அமைந்துள்ளது மாந்தோப்பு. இங்கு தனது குடும்பத்துடன் டேனியல் என்ற 23 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில்...

பலிக்காத வசியம்.. பழிவாங்கிய மனைவி.. கணவனுக்கான வலையில் மாட்டிய மந்திரவாதி.. அதிர்ச்சி சம்பவம்!!

0
திருப்பதி.. தனது கணவரை இரண்டாவது மனைவியிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க, மந்திரவாதியை வரவழைத்து கொலை செய்துள்ள சம்பவத்தில் முதல் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திருப்பதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாக்களிலும், சீரியல்களிலும் இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு...

20 லட்சத்துக்காக பெண் படுகொலை.. கணவனே கொன்ற கொடூரம்!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை(44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கவுரி(41). இவர்களுக்கு விஜி என்ற மகனும், சத்யா, சினேகா என்ற 2 மகள்களும் உள்ளனர். விஜி ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார்....

தங்கை உயிரிழந்த சோகத்தில் விபரீத முடிவெடுத்த அண்ணன்.. அதிர்ச்சியில் உறவினர்கள்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் அண்ணன் தங்கைகளான பாபு, உஷா பார்வதி, ஸ்ரீ தேவி. இவர்களது பெற்றோர்கள் கடந்த...

நிவாரணம் கிடைக்கும் என நம்பி பேருந்து முன் பாய்ந்த தாய் : பகீர் சிசிடிவி காட்சி!!

0
சேலம்... சேலம் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள மறைமலை அடிகள் தெருவில் வசித்து வருபவர் 46 வயது பாப்பாத்தி. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவரை இழந்த இவருக்கு...

மனைவி , மகளை கொன்று தானும் தற்கொலை முயற்சி : கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

0
சென்னை.... சென்னையை அடுத்த தாழம்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 32வயது அரவிந்த் . இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அரவிந்த்துக்கு 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள்...

குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சி வீடியோ!!

0
மும்பை.... மும்பை பாந்த்ரா கடற்கரையில் பாறைகள் அதிகம். கடலில் சீற்றம் ஏற்பட்டால் பாறைகளை சுற்றி தண்ணீரின் வரத்து அதிகமிருக்கும். பொதுவாக இந்தப் பாறைகளில் தான் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதும் வழக்கமாக இருந்து...

வீட்டை விட்டு ஓடி வந்த பெண்ணுக்கு காதலன் முன்னிலையில் நேர்ந்த கொடுமை!!

0
ராஜஸ்தானின்... ராஜஸ்தானின் ஜோத்பூரில் தனது காதலனுடன் தப்பிச் சென்ற 17 வயது சிறுமி, காதலன் முன்னிலையில் மூன்று கல்லூரி மாணவர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூன்று குற்றவாளிகள் சம்பவம் நடந்த சில...

கணவனை இழந்த பெண்ணுக்கு அரங்கேறிய சோகம் : தோழியின் கணவருடன் சேர்ந்து இளம்பெண் செய்த கொடூரம்!!

0
டெல்லி..... வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் 20 வயது இளைஞரைக் கொன்றதாக ஒரு பெண் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட நபர் அந்தப் பெண்ணை பல சந்தர்ப்பங்களில் பாலியல்...