கை, கால்கள் கட்டப்பட்டு பாலியல் கொடுமை செய்து சிறுவன் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மகன் 6 வயது மதியரசு. இவன் கடத்தூர் பகுதியில் தனியார் பள்ளியில்...
குழந்தை மனைவியை கொன்று தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு!!
சென்னையில்..
சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32-வயதான அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அரவிந்த்-க்கு சுமார் 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள்...
கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல் விபரீத முடிவெடுத்த மனைவி : பரிதவிக்கும் பிஞ்சுக் குழந்தை!!
ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நேரு நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (30), இவரின் மனைவி தாரணி காமாட்சி (29). இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. சுதாகர் எலெக்ட்ரிக் மற்றும் வெல்டிங் வேலை...
காதலித்து ஏமாற்றிய இளைஞன் : இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு.. உறவினர்கள் சாலை மறியல்!!
திருவாரூரில்..
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைதெற்குக்காடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அருணா. 20 வயதான இவர் பிஏ எகனாமிக்ஸ் படித்து வருகிறார். இன்னும் ஆறு மாதத்தில் படிப்பு முடிய இருக்கிறது. இந்த நிலையில் அருணாவும் அதே...
மகனின் கல்லூரி கட்டணத்திற்காக பேரூந்தின் முன் பாய்ந்த தாய் : வெளியான சிசிடிவி காட்சி!!
சேலம்....
சேலம் மாநகர் முள்ளுவாடி கேட் அடுத்த மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி(வயது 46). சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு தனியார் கல்லூரியில்...
நடுரோட்டில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!
சிவகங்கை....
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவரது மனைவி சூர்யா (30). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. சூரியா தேவக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக...
கூல்டிரிங்ஸில் போதை மருந்து கொடுத்த இயக்குனர் செய்த செயல் : பாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!!
மும்பை....
போதை மருந்து கொடுத்து இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் முயன்றதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் நடிகை ரத்தன் ராஜ்புத் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
மீ டூ என்ற டேக்கின் கீழ் நடிகைகள், தங்களுக்கு...
கணவனின் சந்தேகத்தால் முறிந்த திருமணம்…சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்ரி வந்துள்ளார்.
இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக...
2 மகன்களை கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் பகீர் தகவல்!!
நாமக்கல்....
நாமக்கல் மாவட்டம், வெட்டுக்காட்டுப்புத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி தனசேகரன்(30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு திவித் (5), தர்ஷன் (3) என்று இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு...
16 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
சென்னை..
சென்னை திருவொற்றியூரில் 16 வயது சிறுமியை காதலித்து நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் மதன்ராஜ். இவர் சென்னை திருவொற்றியூர்...
















