எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை பிய்த்து சாப்பிட்ட இருவர்.. காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீஸார்!!
புவனேஸ்வரம்....
ஒடிஸாவில் எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை இரு நபர்கள் பிய்த்து தின்று கொண்டிருந்த நிலையில் இருவரையும் கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒடிஸா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பரிபாடா...
வீட்டில் நகைகளை கொள்ளையடித்துவிட்டு கெத்தாக போஸ் கொடுத்த திருடர்கள்.. திகைத்துப்போன போலீசார்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி இட்டேரி ரோடு தெருவில் வசிப்பவர் அரசு மருத்துவர் கோகுல கண்ணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விசேஷத்திற்காக நாமக்கல் சென்ற போது மர்மநபர்கள் கோகுலகண்ணனின்...
எனக்கு நேர்ந்தது எனது மகளுக்கு வேண்டாம்… இந்திய தாயாரின் செயலுக்கு குவியும் அமெரிக்க மக்களின் பாராட்டு!!
வட கரோலினா....
சிறு வயதில் தாம் அனுபவித்த கொடூர நெருக்கடியை தமது மகள் தற்போது அனுபவிக்க வேண்டாம் என இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த இந்தியவம்சாவளி தாயார் குறிப்பிட்டுள்ளார்.
வட கரோலினா மாகாணத்தில் குடியிருக்கும் 38...
ONLINE மூலம் மிரட்டி பண மோசடி : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
சென்னை....
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்தவர் அஸ்வினி. 20 வயது இளம்பெண்ணான இவர், தனது படிப்பை முடித்து விட்டு பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவர் பார்லருக்கு தேவையான அழகு...
திருநங்கையை திருமணம் செய்த திருநம்பி… கோவிலில் அரங்கேறிய ட்விஸ்ட்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும், திருநம்பிக்கும் அபிராமியம்மன் கோவிலில் திருமணத்தை திருநங்கைகள் நடத்தி வைத்தனர். திண்டுக்கல் வேடபட்டியைச் சேர்ந்த மணிகண்டன். வயது (21). இவர் பெண்ணாக மாறினார். பின்னர் தனக்கு மாயா என்று...
காரில் காதலனோடு உல்லாசம்.. வீடியோ எடுத்த போலி போலீஸ் : பின்னர் நடந்த விபரீதம்!!
டெல்லியில்...
டெல்லியில் உள்ள பிரசாத் விகார் என்ற பகுதியில் 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று காரில் இவரும் இவருடைய காதலரும் ஒன்றாக இருந்துள்ளனர்....
திருமணமான முதல் நாளே இப்படியா…. மணப் பெண்ணின் செயலில் உறைந்துபோன மாப்பிளை!!
திருமண ஜோடிகள்...
தலை குனிந்து…நிமிர்ந்து பார்க்க கூட தைரியம் இன்றி ஓரக்கண்ணால் பார்ப்பார்கள் அந்தக்காலத்து திருமண ஜோடிகள் …..காலங்கள் செல்ல செல்ல எல்லா விதமான பழக்க வழக்கங்கள் , சம்பிரதாயங்கள் மாறி கொண்டே செல்கின்றன....
2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. உடந்தையாக இருந்த தாய்!!
ஆந்திரா....
ஆந்திரப் பிரதேசத்தின் எலுருவில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு பெண் ஒருவர் தனது முதல் கணவர் இறந்த பிறகு வேறொருவரை 2ம் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும்...
3 பெண் பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக் காதலனுடன் எஸ்கேப்.. காவல் நிலையத்தில் கதறும் கணவன்!!
கோவை..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப சூழல் காரணமாக இளம்பெண் பனியன் கம்பெனியில்...
மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட தம்பதி.. அதிர்ச்சிக் காரணம்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுதாஸ். இவர் திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோ மொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜொன்சிராணி. இவர் ஆசிரியராக...
















