Tuesday, August 18, 2026

இந்திய செய்திகள்

அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள்…. ஆத்திரத்தில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

0
ஆந்திராவில்.. ஆந்திராவில் வசித்து வரும் சந்த்பாஷாவிற்கும் பலமனேர் நகரில் வசித்து வரும் சபீஹாவுக்கும் 2017ல் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் அடுத்தடுத்து இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். தொடர்ந்து பெண் குழந்தைகளை...

7 வயது சிறுவன் துடிதுடிக்க கொலை : அத்தை அதிர்ச்சி வாக்குமூலம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
அஸ்ஸாம்.. அஸ்ஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயது ஜாகீர் உசேன் இவரது மனைவி 28 வயது கைரொன்னிஷா . இவர்களின் மகன் 7 வயது கைரல் இஸ்லாம். இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு...

ஹனிமூன் சென்ற தம்பதி.. மனைவிக்கு நேர்ந்த சோகம்.. கதறித் துடித்த கணவன்.. நடந்தது என்ன?

0
கரூர்.. கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் 25 வயதான தனது மனைவி கிருபா உடன் பல ஊர்களுக்கு...

வழுக்கையை மறைக்க விக்… கடைசி நிமிடத்தில் மாட்டிக்கொண்ட மாப்பிள்ளையின் பரிதாப நிலை!!

0
பீகார்... பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடுகளும் அரங்கேறிய நிலையில், மாப்பிள்ளைக்கு தலைப்பாகை வைக்க முயன்ற போது அவர், விக் வைத்து தனது...

சமையலில் கூடுதலாக 2 தக்காளி சேர்த்த கணவன்.. வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!!

0
உத்தர பிரதேசம்.... உத்தர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் ஒருபடி மேலே சென்று தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். தக்காளியின் அதிக விலைகள் நுகர்வோரை பாதிப்பது மட்டுமல்லாமல், உணவகங்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த...

ஆசையாக சாப்பிட்ட நண்டால் நேர்ந்த விபரீதம்.. புதுமணப் பெண் பரிதாப மரணம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலா வந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கரூர் மாவட்டம் பசுபதி பாளையம்...

80 வயது மூதாட்டியை தூக்கி சென்று பலாத்காரம் செய்த இளைஞன்.. நேர்ந்த விபரீதம்!!

0
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டத்தை அடுத்துள்ள செஞ்சி கெடார் பகுதியில் உள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை. 80 வயதான இவரது கணவர் சடையன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அஞ்சலை...

மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்த கணவர்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

0
ஆந்திரா... ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்காவல் படை வீரராக பணியாற்றிவருபவர் எஸ்.எம்.சந்த் பாஷா. இவருக்கும் பலமனேர் நகரைச் சேர்ந்த சபீஹா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம்...

மிரட்டியே நாசம் செய்த டியூஷன் மாஸ்டர்.. கதறிய மகள்.. பதறிய பெற்றோர்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
ராணிப்பேட்டை.... ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40). தோல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலையில் தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் செந்தில்நாதனுக்கு...

தம்பதி எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர் - ஜெயந்திர சரஸ்வதி ஜெயராம் நகர் பகுதியில், அக்ஷயா ஹோம் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கருத்தோவியன் ( 55). இவரது...