Tuesday, August 18, 2026

இந்திய செய்திகள்

தக்காளியால் கணவனை விட்டு பிரிந்த மனைவி : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
மத்திய பிரதேசம்... மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர், காலை நேர உணவு தயாரித்து வழங்கும் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். விலையேற்றம் காரணமாக சஞ்சீவ் பர்மனும் தக்காளி பயன்பாட்டை...

கல்லூரி மாணவியை மிரட்டி வன்புணர்வு செய்த இளைஞர் : பின்னர் நேர்ந்த சோகம்!!

0
டெல்லி.. டெல்லி பிரசாந்த் விகார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது, ரவி சோலங்கி என்ற நபர் அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.  இதனையடுத்து,...

60 வயதில் இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன்… பல்லுபோன வயதில் இது தேவையா? கடுப்பில் நெட்டிசன்கள்!!

0
ஆஷிஷ் வித்யார்த்தி.. தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடித்து மக்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்தவர் தான் நடிகர் ஆஷிஷ். இவர் கடந்த 1991ம் ஆண்டு குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவரை...

ஷிவானி வெளியிட்ட கிக் ஏத்தும் கவர்ச்சிப் புகைப்படங்கள்!!

0
ஷிவானி... ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து...

மனைவியை கொன்றுவிட்டு 17 வருடமாக நாடகமாடிய கணவர்.. ஒற்றை தலைமுடியால் சிக்கிய பிரிதாபம்!!

0
கேரளாவில்.. கேரளாவில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் 17 வருடங்களுக்குப் பின் கைது செய்தனர். பிணத்தின் கையில் சிக்கிய தலைமுடியால் குற்றவாளி சிக்கினார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே...

அரசு பள்ளியில் சேர்க்காததால் 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தில்.. வெள்ளகோவில் அருகே கரட்டுப்பாளையத்தில் வசிப்பவர் சிவகுமார். இவரது மனைவி வளர்மதி. சுமைதூக்கும் தொழிலாளியாக வேலைப் பார்த்து வரும் இவரது மகள் சத்தியா (17) தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சத்யாவின்...

பள்ளியில் மயங்கிவிழுந்த மாணவி : பரிசோதனையில் மாணவி கர்ப்பம்!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மயங்கி விழுந்த போது, பரிசோதனை செய்ததில் தெரிய வந்ததால் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்...

சுக்குநூறாக உடையும் மயில்சாமியின் குடும்பம்.. பின்னால் இருந்து வேலை பார்த்தது மாமியாரா? குழப்பத்தில் ரசிகர்கள்!!

0
மயில்சாமியின்.. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி ரசிகர்கள் பலரின் இதயங்களை கொள்ளை கொண்டவராக பார்க்கப்படுகின்றார். இவர் கடந்த பெப்ரவரி மாதம் சிவ வழிபாட்டை செய்து விட்டு வீடு திரும்பும் போது...

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை.. பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பிரியா. இவரது கணவர் அருள்லால், மகள் மோனிகா மூவரும் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்...

கதவில் ரத்தத்தில் ‘ஐ’ குறியீடு… தம்பதி கொடூர கொலை : பதறவைத்த சம்பவம்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி.மேட்டூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அதேபகுதியைச் சேர்ந்த சாரதா என்ற உறவுக்கார பெண்ணை ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்துகொண்டார். உப்பிலியபுரம் அருகே உள்ள ஷோபனாபுரத்தில் விஜயசேகரன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு...