கள்ளக் காதலியுடன் சேர்ந்து கொடுமை செய்த கணவர் : விபரீத முடிவு எடுத்த மனைவி!!
பெங்களூரு.....
பெங்களூரு அருகே உள்ள ஹெக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் 2019ஆம் ஆண்டில் சேத்தன் கவுடா என்ற நபரை திருமணம் செய்துள்ளார். 35 வயது பெண்ணான பவித்தார தனியார் நிறுவனத்தில் மேலாளராக...
இன்ஸ்டா தோழியை சந்திக்க சென்ற இளைஞரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய பலே சிறுமி!!
பீகார்..
பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரிஷப். இவர் ஜே.இ.இ தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் மைனர் சிறுமி ஒருவரிடம் பேசி வந்துள்ளார்.
அந்த சிறுமி...
தனக்கு முன்பாக திருமணம் செய்த தம்பி : ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூரம்!!
நெல்லை....
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இளையநயினார்குளம் வடக்கூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது அண்ணன் தானுசெல்வம். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணன் தாணு செல்வத்திற்கு திருமணம் நடக்கும் முன்பாகவே...
எனக்கு கிடைக்காதவ யாருக்கும் கிடைக்க கூடாது… பெங்களூரு பெண் கொலையில் பக்காவாக பிளான் போட்ட காதலன்!!
பெங்களூரு...
சாஃப்ட்வேர் ஊழியரான அகாங்ஷா கடந்த கடந்த ஜூன் 6ஆம் தேதி பெங்களூரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அகாங்ஷா அர்பித் குஜரால் என்பவருடன் லிவ்...
17 வயது சிறுமி முஸ்லிம் ஆசிரியையுடன் ஓட்டம் : பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
ராஜஸ்தான்....
பிகானேரில் காணாமல் போன 17 வயது சிறுமி, முஸ்லிம் ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் சென்னையில் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் 18 வயதை அடைந்த பின்னரே ஒருவர் மேஜராக...
காதலிக்க மறுத்த இளம்பெண்ணை உயிரோடு புதைத்த இளைஞர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஆஸ்திரேலியா..
இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலர் பழி வாங்கு நடவடிக்கையாக உயிருடன் புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாஸ்மின் கவுர் என்ற 21...
சுவர் ஏறி குதித்து தந்தை அட்டூழியம்… கதறியழுத தமிழ் நடிகை.. வெளியான கண்ணீர் வீடியோ!!
நடிகை அர்த்தனா....
தமிழ் திரையுலகில் 2017ல் தொண்டன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை அர்த்தனா பினு. இவர் தொடக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.
பின்னர் மாடலிங்கில் தம்மை ஈடுபடுத்தி கொண்டார். அடுத்தடுத்து திரைப்பட...
காய்ச்சலுக்கு ஊசி போட்ட பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்.. எச்சரிக்கை தகவல்!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்கரவர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (13) நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்து...
மனைவி, குழந்தைகள் கொலை செய்த கேரள நபருக்கு இங்கிலாந்தில் 40 ஆண்டுகள் சிறை!!
கேரளா....
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு. இவர் இங்கிலாந்தின் என்.ஹெச்.எஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவந்தார். அதன் காரணமாக தன் கணவர் சாஜு (50), இரண்டு குழந்தைகளுடன் இங்கிலாந்தின் கெட்டரிங் பகுதியில் வசித்துவந்தார்....
ஹீரோவாக நினைத்த கணவன்.. ஒரே வீடியோவில் ஜீரோவாக்கிய மனைவி!!
சென்னை....
சென்னை எண்ணூர் சின்னகாசி கோயில் குப்பத்தைச் சேர்ந்தவர் பாலன். 56 வயதான இவர், முழுநேர போதை ஆசாமி. தலைவர் போதையை போட்டால் , அந்த ஏரியாவே அவருக்கு கட்டுப்பட்டதாக நினைத்து கலவரத்தில் இறங்குவாராம்.
பாலனின்...
















