Monday, August 17, 2026

இந்திய செய்திகள்

முதியவர் கழுத்தறுத்து கொலை.. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பெண் கொடூரம்!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர் முதியவர் மாணிக்கம். இவர், பொருளூர் கிராமத்தில் பாப்பாத்தி என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். நேற்று வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு...

உள்ளாடைகள் கழுவாமல் 2,3 தடவைகள் போடுபவர்களுக்கான பதிவு இதோ : கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க!!

0
உள்ளாடை.. பொதுவாக ஆண்கள் போல் அல்லாது பெண்கள் அதிகமான உள்ளாடைகளை பயன்படுத்துவார்கள். இவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை தினம் தினம் கழுவி பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனின் பெண்களின் வியர்வையால் வரும் கிருமிகள் தேவையற்ற...

ஓடும் பேருந்தில் சில்மிஷம்.. செருப்பால் அடித்து ஆவேசமான இளம்பெண் : வெளியான வைரல் வீடியோ!!

0
கோவை... கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலக பணி முடிந்து மாலையில் வழக்கம் போல் பேருந்தில் வீடு திரும்பினார். அப்போது இளம்பெண்ணின் பக்கத்து இருக்கையில் இருந்த...

சிதைந்த நிலையில் கிடைத்த பெண்ணின் உடல்.. நண்பனே கொலை செய்த கொடூரம்?

0
தர்ஷனா... தர்ஷனா பவார் என்ற 26 வயதான பெண், சமீபத்தில் ரேஞ்ச் வன அதிகாரி பதவிக்கான மஹாராஷ்டிராவில் பொது சேவை ஆணையத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இந்தநிலையில் இவரது உடலானது ராஜ்கோட் அடிவாரத்தில் முற்றிலும்...

கர்ப்பப்பை அகற்றம்… கர்ப்பிணி, குழந்தை பலி.. மூன்று மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட துயரம்!!

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் நாகலுத்துமேடு பகுதியை சேர்ந்தவர் உதயராஜ். இவருக்கு கடந்த ஆண்டு செம்டர்பர் மாதம் ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நீண்ட காலமாக காதலித்து வந்த இருவரும், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்துக்கு...

திருமணம் செய்யும்படி நெருக்கடி கொடுத்த காதலன் : பாலிவுட் பெண் மேக்கப் கலைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
மும்பை... பாலிவுட், டி.வி நட்சத்திரங்களுக்கு மேக்கப் கலைஞராக இருந்தவர் சாரா. மும்பையிலுள்ள அந்தேரி லோகண்ட்வாலாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அவர் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தனது வீட்டை பாந்த்ராவுக்கு மாற்றினார். முன்பிருந்த வீட்டுக்கு...

தோழியை பிரிய மனமில்லை.. திருமணம் செய்ய ஆணாக மாற ஆசைப்பட்ட பெண்.. இறுதியில் நடந்த கொடூரம்!!

0
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் இளம்பெண் பூனம். இவரும், தோழியான பிரீத்தி என்ற இளம்பெண்ணும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் இந்த நட்பு நெருக்கமாகி பிரிய மனமின்றி இளம்பெண்கள் இருவரும் காதலர்களாகினர். இதனிடையே, பிரீத்தியின்...

5 தலைகள் கொண்ட பாம்பு படுக்கை… மகா விஷ்ணு அவதாரம்.. போலி சாமியாருக்காக கூடிய கூட்டம் : இறுதியில்...

0
திருவண்ணாமலை..... திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு இரண்டு மனைவிகளும். ஒரு மகனும் உள்ளனர். சந்தோஷின் மகன் ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் சுகுரு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில்...

மனைவியின் இதய வடிவில் தோசை : காதலுக்கு நொடியில் கணவர் வைத்த முற்றுப்புள்ளி!!

0
தோசை.. கணவருக்கு இதய வடிவில் மனைவி ஊற்றிக்கொடுத்துள்ள தோசைக்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கணவன் மனைவி இடையே காதல் என்பது அனைத்து செயல்களிலும் சற்று இருப்பதை நாம் அவதானித்திருப்போம். அது அவர்கள் கொடுக்கும்...

பரிதாபமாக பறிபோன இளம் பெண்ணின் உயிர் : நடந்தது என்ன?

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெரு பகுதியைச் சேர்ந்த உதயராஜ் (25). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி (21) பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் உதயகுமார்...