2 குழந்தைகளை மாடியில் இருந்து வீசி விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!
தெலுங்கானா....
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் கணேஷ் (30) - சவுந்தர்யா (27) தம்பதி வசித்து வந்தனர். கணேஷ் முடிதிருத்தும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த தம்பதியின் பிள்ளைகள் நித்யா, நிதர்ஸ்...
கள்ளக்காதலுக்கு இடையூறு… பெற்ற மகனை ஓடஓட வெட்டிக் கொலை செய்த தாய்!!
தூத்துக்குடியில்....
தூத்துக்குடியில் கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி விட்டு ஓட ஓட விரட்டி மகனை தாய் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை...
மறுபிறவி எடுத்த சிறுவன் அம்மாவை மகள் எனவும், பாட்டியை மனைவி என அழைக்கும் ஆச்சர்யம்!!
ரத்தன்பூரில்..
திரைப்படங்களில் மறுபிறவி கதைகளை சுவாரஸ்யமாக ரசிப்பவர்கள் கூட நிஜத்தில் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை வேலையப் பார் என்போம். ஆனால் பலர் நிஜ வாழ்க்கையிலும் இதை நம்புகிறார்கள்.
சில உண்மையும் கூட என்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மைன்புரி...
காதல் ஜோடியை சுட்டுக் கொலை செய்து ஆற்றில் வீசிய குடும்பம் : அதிர்ச்சி சம்பவம்!!
மத்திய பிரதேசம்..
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்திற்குட்பட்ட ரத்தன்பாசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதேஷ்யாம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது...
காதல் ஜோடியை கொன்று முதலைகளுக்கு உணவாக்கிய கொடூரம் : ஆணவக் கொலையின் உச்சம்!!
மத்திய பிரதேசம்...
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி (வயது 18). இவரும் பக்கத்து கிராமத்தை சேந்த ராதேஷியாம் தோமருக்கும் (வயது 21) பழக்கம் ஏற்பட்டுள்ளது....
திருமணமான 3 ஆண்டுகளில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு : பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
மயிலாடுதுறை ..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லையாடி உத்திராபதியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 36 வயதான செந்தில்குமார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நளமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் 28 வயதான மகள்...
தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை கண்டித்த மகனுக்கு அரங்கேறிய பயங்கரம்.. நடந்தது என்ன?
தூத்துக்குடி..
அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ் (39), இவர் மில்லர்புரம் மெயின் ரோட்டில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (39).
இவர்கள் இருவரும் குடும்ப தகராறு காரணமாக 5...
ரூ.8 கோடி பணத்தை கொள்ளையிட்டு தப்பிய தம்பதி : பழச்சாறு ஆசையால் சிக்கியது அம்பலம்!!
பஞ்சாப்....
பஞ்சாப் மாகாணம் லுதியானாவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 8 கோடி ரூபாய் கொள்ளையிட்டவர்கள் மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங். ஜூன் 10ம் திகதி ஆயுதம் ஏந்திய...
திருமணத்தை மீறிய உறவு… பெற்ற மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி?
சென்னை..
சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செல்வபிரகாசம்- லாவண்யா. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தையொன்றும் இருக்கிறது.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் லாவண்யா குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்...
8 மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழப்பு… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
கேரளா..
கேரளாவின் கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்த தம்பதி எபி - ஜோன்சி. இவர்களது 8 மாத ஆண் குழந்தை ஜோஷ். எபி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது குழந்தை ஜோஷுக்கு...
















