அக்காவுக்கு பாலியல் தொல்லை… தட்டிக்கேட்ட தம்பி உயிரோடு எரிப்பு : நெஞ்சை உலுக்கிய கொடூரம்!!
ஆந்திரா..
ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத். இவர் அங்குள்ள ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவரில் அக்கா...
கள்ளக்காதலுக்கு இடையூறு…. கணவனைக் கொன்று புதைத்த மனைவி : இறுதியில் நேர்ந்த சோகம்!!
தஞ்சாவூர்....
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பாரதி. இவரது மனைவி திவ்யா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாரதி, சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில்,...
கள்ளக்காதல் விபரீதம்.. பரிதாபமாக பறிபோன உயிர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஆவடி..
ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் எல்லைக்குட்பட்ட மாங்காடு காவல் நிலையத்தில், கெருகம்பாக்கம், பாலாஜி நகரைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண் கடந்த 5-ம் தேதி புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில்,...
முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து தமன்னா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!!
தமன்னா.....
தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.
இவர், 2006 –...
மாடர்ன் உடையில் இளைஞர்களை பித்து பிடிக்க வைத்த தன்யா!!
தன்யா.......
கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் இப்போது கிளியோபட்ரா போல் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார். அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது.
கருப்பன் படத்தில் நடித்த...
காதலியுடன் தகராறு… உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய காதலன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
திருப்பூர்....
திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் இளைஞர் ஷாஜகான் (26). இவர், அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான இளம்பெண்ணுடன் இவருக்கு...
நடு வீதியில் பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுவர்கள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சேலம்...
சேலம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மது சாந்தன் (14). அதேபோல், ராஜா என்பவரது மகன் நவீன் (14). நண்பர்களான சிறுவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.
இதில் சிறுவன் நவீன் தனது...
செல்போனைப் பறித்த கணவன்… நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை அந்தரங்கப் பகுதியில் ஊற்றிய மனைவி!!
மத்திய பிரதேச மாநிலம்...
மத்திய பிரதேச மாநிலம் மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவரின் மனைவி பாவனா. கணவன் மனைவிக்கிடையே, மனைவி எப்போதும் செல்போனில் பேசுவது...
பணத்துக்காக அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சகோதரிகள் : நடந்த கொடூர சம்பவம்!!
டெல்லி..
டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் பிங்கி (30), ஜோதி (29) என்ற இரு சகோதரிகள் தங்கள் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் சகோதரர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி அதனை...
திருமணமான ஒரே வருடத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தில் ஜெயப்பிரகாஷ் (30) - ராதா (28) என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஜெயப்பிரகாஷ் - ராதா தம்பதி மகிழ்ச்சியுடன்தான் தங்கள்...
















