Monday, August 17, 2026

இந்திய செய்திகள்

2 வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த தாயின் கள்ளக்காதலன் : இறுதியில் நடந்த சோகம்!!

0
சென்னை.. சென்னை மாங்காட்டில் இரண்டரை வயது குழந்தை விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனும் தாயும் சேர்ந்து அடித்ததில் இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வ...

திருமணமாகி 25 நாட்கள்.. கணவனும் மனைவியும் அடுத்தடுத்த நாளில் உயிரிழந்த பரிதாபம்!!

0
பட்டுக்கோட்டை.. பட்டுக்கோட்டை அருகே திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில், கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்… திட்டம் தீட்டி மனைவி செய்த பயங்கரம்!!

0
கும்பகோணம்... கும்பகோணம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, அடித்து கொலை செய்து உடலை புதைத்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் அடுத்துள்ள கீழ்மாந்தூரைச் சேர்ந்த உத்திராபதி என்பவரது மகன் பாரதி...

திரைப்படம் எடுக்க குடும்பத்துடன் மோசமான செயலில் ஈடுபட்ட தந்தை மகன் : போலிஸாரிடம் சிக்கியது எப்படி?

0
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்காளத் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி முத்துமாரி. இவர் கடந்த மாதம் 15ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில்...

தாலியின் ஈரம் கூட காயவில்லை.. திருமணமான 15 நாளில் பரிதாபமாக உயிரிழந்த மாப்பிள்ளை!!

0
கடலூர்... கடலூர் சேடபாளையம் கெங்கநாயக்கன்குப்பத்தில் வசித்து வருபவர் 25 வயது விமல்ராஜ். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் வசித்து வரும் ரவீனாவை ஜூன்...

பள்ளி விட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

0
சேலத்தில்.. சேலத்தில், அரசு பேருந்து மோதியதில், மூளை சிதறி சம்பவ இடத்திலேயே 7ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிலையில், அரசு பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம், கன்னங்குறிச்சி ஆறுமுகம் அய்யர் தெருவைச் சேர்ந்தவர்...

விஜய் என்னை அழைக்கவில்லை…. கண்ணீர் விட்டு அழுத மாணவி : நடந்தது என்ன?

0
சென்னை... பிளஸ்-2 தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஒருவர் நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி...

13 வயது சிறுமியை பெற்ற தாயே விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
மதுரை.. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை 13 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தந்தை இறந்த நிலையில் தாய் தனியாக சென்றதால் பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில்,...

கணவர் இறந்த சோகம்… 3 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

0
விருந்துநகர்... விருந்துநகர் மாவட்டத்தில் கணவரிறந்த துக்கம் தாங்காமல், தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் இனி என்னாகும் என்கிற மன அழுத்தத்தில், 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்...

மணமகனை காரி துப்பி காலால் எட்டி உதைத்த மணப்பெண்.. எதனால் இந்த ஆக்ரோஷம்? இணையத்தில் வைரலாகும் காட்சி!!

0
மணமேடையில்.. பொதுவாக திருமண நிகழ்வு என்பது மகிழ்ச்சியான தருணம் மட்டுமின்றி காலத்திற்கும் நீங்காத நினைவுகளாகவே இருக்கும். தற்போது திருமண நிகழ்வில் நண்பர்களின் அட்டகாசம், நடனம் என களைகட்டுகின்றது. ஆனால் சில திருமணங்கள் முந்தைய காலத்தில் இருந்த...