காய்ச்சலுக்கு ஊசி போட்ட குழந்தை திடீர் மரணம்.. நேர்ந்த விபரீதம்!!
தமிழகத்தில்..
கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர் மற்றும் ராஜஸ்ரீ, இவர்களது 4 வயது மகள் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). திவ்யா காய்ச்சலால் அவதிப்பட, கடந்த 13-ஆம் திகதி காடாம்புலியூரில் உள்ள தனியார்...
கட்டியணைத்து மனைவியின் முதுகில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. நடந்தது என்ன?
உத்தர பிரதேசம்...
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் அனேக் பால் - சுமன் பால் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் இருக்கும் நிலையில் இவர்களுக்குள் கருத்து...
மணமகனை மரத்தில் கட்டி வைத்து உதைத்த பெண் வீட்டார் : வைரல் வீடியோ!!
உத்தரப்பிரதேசம்...
ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணம் செய் என்பது பழமொழி. கல்யாணத்தை பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள் , முந்தைய தலைமுறை வரை பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தனர். தற்போது நிலைமை மாறிவிட்டது.
வரதட்சிணைகள்...
3 வது திருமணத்தைத் தடுத்த மாமியார் : மருமகள் செய்த மோசமான செயல்!!
புதுச்சேரி....
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்மன் கோவில் தெருவில் அண்ணாமலை சாமியின் மனைவி மேரி டெய்சி (72) தம்பதி வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையான இவரது கணவர்,...
12ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று தொல்லை.. மூன்று நாட்களாய்த் தேடி மாணவியை மீட்ட போலீசார்!!
மயிலாடுதுறையில்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரை காணவில்லை. அதாவது பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 11ம் தேதி மாயமாகினார்.
இதனை அடுத்து அவரை...
அண்ணியுடன் கள்ளக்காதல்… அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
உத்தரப் பிரதேசம்...
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் புர்காஜி பகுதியைச் சேர்ந்தவர் சாகர் அகமது ( வயது 30). இவர் தனது மனைவி ஆயிஷாவுடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி...
குளத்தில் கிடந்த இளம் பெண்ணின் சடலம்… கண்களை ஸ்குரூ டிரைவரால் குத்திய கொடூரம் : நடந்தது என்ன?
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் விகாபாரத் பகுதியில் உள்ள கல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா (22). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது தயாராருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக ஹைதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில...
பெற்றோர் கடும் எதிர்ப்பு : எம்.எல்.ஏ. அலுவலகத்தில் காதல் திருமணம் செய்த ஜோடி!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ் (30). இவர் அரவம்பட்டியைச் சேர்ந்த சொர்ணபாப்பா (23) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை...
திருமண அழைப்பிதல் வைக்கச் சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்.. பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் கௌதாலா பகுதியில் உள்ள ஆசிபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் குண்ட்லா திருப்பதி (26). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து திருமணத்துக்கு நாள்...
பெண்களின் உள்ளாடைகளைத் திருடி சைக்கோ மனிதன் செய்த பகீர் காரியம்… சிசிடிவி வீடியோவைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் பெங்களூரு லாகேரே அருகே உள்ள விதான் செளதா லேஅவுட் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பெண்கள் தனியாகவும் அறைகள் எடுத்து வசித்து வருகின்றனர். அதேபோல்...
















