மணமகளை தோளில் தூக்கி கொண்டு ஓடிய மணமகன்: இருவீட்டார்களுக்கு இடையே வெடித்த மோதல்!!
தமிழகத்தில்..
தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற திருமண விருந்து உபசரிப்பு விழாவில் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மணமகளின் உறவினர் சிலர் மது போதையில் திருமண...
ஓயாமல் உல்லாசத்துக்கு அழைத்த கல்லூரி மாணவன்.. டார்ச்சர் தாங்க முடியாத இளம்பெண் செய்த செயல்!!
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியை லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது அதில் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசாருக்கு தகவல்...
ஐந்து வருட காதல்… பெற்றோர் எதிர்ப்பால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
சென்னையில்..
சென்னை பெரம்பூர் சேர்ந்தவர் கோபி என்பவரின் மகள் ஆர்த்தி. இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்த மாணவி வழக்கம்போல் தனது பணிகளை செய்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில்...
அந்த இடத்தை அப்பட்டமா காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த தமன்னா!!
தமன்னா..
17 வருடங்களுக்கு முன், ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற...
விடுதி அறையில் இளம் பெண்ணின் சடலம்.. காவலாளி செய்த கொடூரம் : நடந்தது என்ன?
மகாராஷ்டிரா.....
மகாராஷ்டிரா மாநிலம் மரைன் டிரைவ் பகுதியில் சாவித்ரிபாய் ஃபுலே என்ற பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்நிலையில்...
இறப்பிலும் பிரியாத நண்பர்கள்… ஒன்றாக நடந்த இறுதிச் சடங்கு : சோகமயமான கிராமம்!!
திருவாரூரில்..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் (80) மற்றும் ராமலிங்கம் (82) ஆகிய இருவர் வசித்து வந்தனர்.
இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மன்னார்குடியில் இருவரும்...
4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருச்சியில்..
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை தோணுர் கிராமத்தில் அழகேசன் - சந்தியா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அழகேசன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து...
பலவந்தமாக பெண்ணை தூக்கிச் சென்று அரங்கேறிய துயரம்.. தப்பிக்க முடியாமல் கதறிய இளம்பெண்!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இளம்பெண்ணை கடத்தி, கட்டாய திருமணம் செய்துள்ளார் புஷ்பேந்திர சிங் எனும் நபர்.
இவர் பாலைவனம்...
தந்தைக்கு மீன் வியாபாரம் செய்ய சொகுசு கார் வாங்கி கொடுத்த மகன்.. நெகிழ்ச்சி சம்பவம்!!
ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம்- காளியம்மாள். இத்தம்பதிக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், இரு மகள்களும் இருக்கின்றனர். மீன் வியாபாரம் செய்து வந்த சிவானந்தம் சுரேஷ் கண்ணனை கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படித்து வைத்தார்.
தற்போது...
கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கு தம்பதி செய்து வந்த மோசமான செயல் : அம்பலமான உண்மை!!
மதுரை..
மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த பாண்டிசெல்வி என்பவர், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 2021ல் இவர் கரிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்ததால் அப்பகுதியிலேயே வீடு...
















