ஆம்புலன்சில் வைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட தாய், மகன்.. வன்முறையின் உச்சக் கட்டம்!!
இந்தியாவில்..
இந்திய மாநிலம் மணிப்பூர் நடக்கும் வன்முறையில் தாய், மகன் உட்பட மூவர் ஆம்புலன்சில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி எனும் சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின...
வெளிநாட்டில் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலன் : இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஜெகதீஸ்வரி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் பரிக் என்ற இளைஞரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்...
இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!
தஞ்சை.....
தந்தையுடன் குளத்திற்குக் குளிக்கச் சென்ற சகோதரிகள் இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் தேனி வல்லம் புதூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வல்லம்...
கண்ணை மறைத்த ஓரின காதல்… 3 குழந்தைகளின் தாய் செய்த செயல் : கணவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
சேலம்...
சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவர் ஒரு வெள்ளி தொழிலாளி... மனைவி பெயர் தேவி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).
25 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 5 வருடங்கள்...
பிரபல YOUTUBER மாடர்ன் மாமி மற்றும் அவரது கணவரை கைது : காரணம் என்ன?
கோவை...
கோவையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூட்யூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது பக்கத்தை 1.5 லட்சம் பேர்...
திருமணமான ஒரே மாதத்தில் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய மனைவி!!
மகாராஷ்ரா..
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா. டேட்டா ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருக்கும் அங்கிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் பல்வேறு கோவிலுக்கு சென்று வந்துள்ளனர்.
அந்த...
கல்லூரி விடுதியில் மாணவிக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!
கேரளா..
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரத்தா (20). இவர் பொறியியல் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஷ்ரத்தா...
உள்ளே நுழையாதீங்க.. தந்தைக்கு எச்சரிக்கை பலகை வைத்துவிட்டு தாயும், மகனும் தற்கொலை செய்த சோகம்!!
தருமபுரி..
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் பழனிவேல், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய் ஆனந்த் ஆகியோர் வசித்து வந்தனர். இதில் பழனிவேல் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார்.
பொறியியல்...
நடத்தையில் தீராத சந்தேகம்…. காதல் மனைவியை நடுஇரவில் கதறவிட்ட கணவர் : நடந்தது என்ன?
நாகப்பட்டினம்...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிக்காட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முரளி (எ) சுரேஷ் (32). சென்னையில் தங்கி கார் ஓட்டி வருகிறார். இவரது மனைவி மீனா (27). இருவரும்...
காதலியை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசம்… திருமணம் செய்ய மறுப்பதால் இளம்பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!
புதுக்கோட்டை....
புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் இவருடைய மகள் ஜெகதீஸ்வரி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் பரிக் என்பருடன் கடந்த 9 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு...
















