6 வயது மகளை வெட்டிக் கொலை செய்த தந்தையின் வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே புன்னமூடு பகுதியில் ஸ்ரீமகேஷ் (38) - வித்யா தம்பதி வசித்து வந்தனர். இதில் ஸ்ரீமகேஷ் துபாயில் பணி புரிந்து வந்தார்.
இந்த தம்பதிக்கு 6 வயதில்...
கோவிலுக்கு வந்த பெண்ணுடன் பூசாரி தகாத உறவு : திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நேர்ந்த விபரீதம்!!
இந்தியாவில்..
மகாராஷ்ட்ராவில் 36 வயது மதிக்கத்த இளம்பெண்ணை லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்த 56 வயது நபர் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வீசிய கொடூர சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு பகீர்...
அடிக்கடி உடலுறவுக்கு அழைத்து டார்ச்சர்.. கல்லூரி மாணவனை கொன்று இளம் பெண் செய்த செயல்!!
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியை லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது அதில் மனித எலும்புக்கூடு இருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசாருக்கு...
முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
யாஷிகா ஆனந்த்..
யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன்...
திருமணமான மூன்றே நாட்களில் விரக்தியில் கணவரை கல்லால் அடித்து கொன்ற புதுமனைவி : நடந்தது என்ன?
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு குக்கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா. நல்ல கட்டழகி. சிவந்த நிறம். எடுப்பான உடல்வாகு. லலிதாவை பார்க்கும் எந்த ஆணுக்கும் மீண்டும் ஒரு முறை அவரை திரும்பப் பார்க்கத்...
காதலியை கொன்று உடல் பாகங்களை நாய்க்கு உணவாக வீசிய காதலன்!!
டெல்லியில்..
32 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண், மும்பை மீரா சாலை கீதா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்துவந்தார். அவரது குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் வீட்டில்...
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய பொறியியல் மாணவர் எடுத்த விபரீத முடிவு.. தொடரும் சோகம்!!
இந்தியாவில்..
இந்தியாவில் ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்றையக்கால இளைஞர்கள் சாதாரண தேவைக்கெல்லாம் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி சிக்கிக்கொள்கின்றனர்.
கடனே வாங்கக்கூடாது என இருந்த காலக்கட்டம்போய் இப்போது,...
திமுக கவுன்சிலரின் மகளை கொடூரமாக கொலைச் செய்த சிறுவன்.. பரபரப்பு வாக்குமூலம்!!
தமிழகத்தில்..
தர்மபுரி பழைய ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். திமுக நிர்வாகியான இவர், நகராட்சி 8வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மகள் ஹர்சா(23) பி.பார்ம் படித்து விட்டு, ஓசூரில் உள்ள தனியார்...
காதலனை நம்பிச் சென்ற காதலி.. நண்பனோடு சேர்ந்து காதலன் செய்த கொடூரம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தம். இவர் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காதலர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு மருத்து மாணவியின்...
மயக்கமடைந்து கிடந்ததாக பொய் கூறிய கல்லூரி.. கொந்தளித்த மாணவர்கள் : மாணவி மரணத்தில் விலகாத மர்மம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்துள்ள திருவன்குளம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (20). தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்தார். உணவுத் தொழில்நுட்பத் துறையில் இரண்டாமாண்டு படித்து வந்த...
















