Thursday, June 25, 2026

இந்திய செய்திகள்

அடுத்தடுத்து கொலை மிரட்டல்.. பயத்தில் கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்!!

0
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிகாசன் கோட்வாலி பகுதியில் உள்ள சக்ரா கிராமத்தில் வசித்து வருபவர் குர்னம் சிங். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ராஜ்விந்தர் என்ற பெண்ணை 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து...

புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல் அடுத்து நிகழ்ந்த பயங்கரம் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0
இந்தியாவில் ஒரு புதுமணத்தம்பதிக்கு வந்த பார்சலை மணமகன் திறந்து பார்க்க முயல, அந்த பார்சலிலிருந்து வெடிகுண்டு வெடித்து அவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் நிகழ்ந்தது, 2018ஆம் ஆண்டு, இந்தியாவிலுள்ள ஒடிஷா மாநிலத்தில். சேகருக்கும்...

கர்ப்பம் கலைந்ததால் திட்டிய காதல் கணவர் : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் விபரீத முடிவு!!

0
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணொருவர், கணவர் திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அம்ரீன் ஜஹான் (23). இவர் கடந்த நான்கு...

கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் போலீஸ் அபிநயா துப்பாக்கியால் சுட்டு விபரீத முடிவு.. கள்ளக்காதலால் விபரீதம்!!

0
நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் அபிநயா, இரவு பணியில் இருந்த போது, திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைச்...

காதலியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த காதலன் கால்வாயில் வீசி சென்ற கொடூரம்!!

0
உஷாராக இருங்க. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காதலிக்க மறுத்தால் கொலை, காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துக் கொள்ள கூறினால் கொலை, உல்லாசத்துக்கு மறுத்தால் கொலை, நிர்வாண...

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை!!

0
தனது மகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கதறி கதறி அழும் தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்தை-மகள் உறவு என்பது எப்போதும் மிகவும் ஆழமாக இருக்கும். ஆண் பிள்ளைகளை விடவும், பெண் பிள்ளைகளிடம் தந்தைக்கு...

காதலனுடன் ஓடிச் சென்ற மகள்.. உருக்கமாக கடிதம் எழுதி வைத்து தாய், தந்தை, தங்கை விபரீத முடிவு!!

0
காதலனுடன் மகள் ஓடிச் சென்ற நிலையில், தாய், தந்தை மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து, தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும்...

இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மட்டும் விளையும் அதிசய மாம்பழம்.. விலை எவ்வளவு தெரியுமா?

0
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பொதுவாக பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. வருடம் முழுவதும் பல்வேறு பழங்களை சாப்பிட்டாலும் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்தை அனைவரும் விரும்புவார்கள். கிட்டதட்ட இந்தியாவில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட மாம்பழ...

பார்வை இல்லாதது தான் என் பலம்.. எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வரலாறு படைத்த இந்திய பெண்!!

0
பார்வையற்ற இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo), உலகின்...

ஐ லவ் யூ சொன்ன இளைஞனை தலைமுடியை பிடித்து செருப்பால் அடித்த பெண்கள்!!

0
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் மாவட்டத்தில் சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” எனக் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த...