Saturday, August 15, 2026

இந்திய செய்திகள்

உயிரிழந்த அன்பு மனைவி.. 9 லட்சம் செலவில் சிலை அமைத்து பூஜை செய்யும் கணவர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி, நேஷ்னல் காலனியில் வசிப்பவர் நாராயணன்(85). இவருடைய மனைவி ஈஸ்வரி (65). இத்தம்பதிக்கு ஆனந்த், அம்சா, அமிர்தபானு, பாபு என்ற 4 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி...

இறந்த குழந்தையின் சடலத்தை 10 கி.மீ தூக்கி சென்ற பெற்றோர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தின் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட, அத்திமரத்து கொல்லை கிராமத்தில், விஜி- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது ஒன்றரை வயது குழந்தையான தனுஷ்காவை, உறங்கி கொண்டிருந்த...

நண்பனின் உடல் தகனம் செய்யப்பட தீயில் குதித்து உயிர்விட்ட நபர்.. இப்படி ஓர் நட்பா!!

0
இந்தியாவில்.. இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நண்பரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நபர் ஒருவர் அவர் தகனம் செய்யப்பட அதே தீயில் குதித்து உயிரைவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில், சனிக்கிழமையன்று, யமுனை ஆற்றின்...

மருமகளின் கள்ளக்காதல்.. கவனித்த மாமியார்.. முள்ளங்கி சாம்பாரில் விஷம்.. மூன்று கொலைகள்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள இளங்கனியூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (60). இவரது மனைவி கொளஞ்சியம் (55). இவர்களது மகன் வேல்முருகன். இவருக்கும் விருதாச்சலத்தை சேர்ந்த கீதா (33) என்ற பெண்ணுக்கும் 15 ஆண்டுகளுக்கு...

எவ்ளோ சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் கள்ள உறவு.. நண்பனை திட்டமிட்டு கணவன் செய்த கொடூரம்!!

0
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பெருமாள்அடி பாதம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (24). பைக் மெக்கானிக், வாகனங்களுக்கு பஞ்சர் போடும் வேலை செய்து வந்த வெங்கடேசன் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து...

குடும்பத் தகராறில் காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்.. கணவனின் வெறிச் செயல்!!

0
பழனியில்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரைச் சேர்ந்தவர் துரை என்கிற திருமூர்த்தி. கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மாலதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2...

+2 மாணவியுடன் உல்லாசம்… மாணவிகளை ஏமாற்றிய திருமணமான நபர் : அதிரவைக்கும் தகவல்!!

0
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்பரசன்(27), அரசு பள்ளியில் ப்ளஸ்2 படித்து வந்த 17 வயது மாணவியின் செல்போன் எண் கிடைத்ததன் மூலமாக மிஸ்டு கால் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மறுமுனையில் மாணவி தொடர்பு கொண்டு அன்பரசனிடம்...

முதலாளியைக் கொன்று உடல் பாகங்ககளை சூட்கேஸில் அடைத்த காதல் ஜோடி.. வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள திரூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (58). இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். சித்திக்கை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து...

நடு வீதியில் இளம் கணவன், மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
பெரம்பலூரில்.. பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமம் வடக்கு மாதவி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பிரபு (29). இவரது மனைவி காந்திமதி (29). இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு...

எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய முதல் தமிழ் பெண் : தமிழ்நாடு அரசு செய்த செயல்!!

0
எவரெஸ்ட்.. இயற்கையின் படைப்பில் என்றுமே அலுக்காத இரண்டு விஷயங்கள் கடலும், மலையும். இரண்டுமே அதன் அசாதாரணத்திற்காகவே நம்மை மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும். இதில் முக்கியமாக கருதப்படும் ஒன்று தான் எவெர்ஸ்ட் சிகரம். இந்த சிகரத்தில்...