Saturday, August 15, 2026

இந்திய செய்திகள்

கொதிக்கும் குழம்பை மனைவி மீது ஊற்றிய கொடூர கணவர் : பின்னர் நடந்த விபரீதம்!!

0
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய்நல்லூர் அருகேயுள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் ஆரோக்கியசாமி மற்றும் அவரது மனைவி பெரியநாயகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கணவருக்கு அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது...

மணக்கோலத்தில் அண்ணன்- அண்ணி : தம்பி கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு என்ன தெரியுமா?

0
மதுரை...... தமிழகத்தின் தன்னுடைய அண்ணன் திருமணத்திற்காக தம்பி கொடுத்த பரிசுப்பொருள் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. மதுரையின் திருமங்கலம் அருகே சுந்தரகுண்டு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள்- கலைவாணி. இவர்களது மூத்த மகன் ராஜாராம் என்பவருக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த...

14 வது மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவன் : கதறித் துடித்த பெற்றோர்!!

0
சென்னையில்.. சென்னையில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயும் தந்தையும் மருத்துவர்கள் . இதில் தாய் ஏன் இதை செய்யவில்லை எனக் கேள்வி கேட்டதற்கு கோபப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி 14 வது மாடியில்...

கர்ப்பமாக்கிய பின் வேறொரு பெண்ணுடன் திருமணம்.. நள்ளிரவில் நடுரோட்டில் காதலி தர்ணா… மணக்கோலத்தில் மாப்பிள்ளை கைது!!

0
கடலூர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகரில் சுப்ரமணியன் (31) என்ற இளைஞர் பெற்றோருடன் வசித்து வருகிறார். மெக்கானிக் வேலை செய்து வரும் இவர், பண்ருட்டியை சேர்ந்த ரம்யா (29) பட்டதாரி பெண்ணை காதலித்து...

கிணற்றில் சடலமாக மிதந்த 16 வயதுச் சிறுமி… காதலால் நடந்த விபரீதம்!!

0
கரூர்.... கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர்  தங்கராசு மகள் தேவிகா வயது 16. 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின்...

3 வயது மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு : கணவனின் செயலால் நேர்ந்த சோகம்!!

0
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்தவர் துளசி. இவர் இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சசிகலா என்பவருடன் திருமணம் நடைபெற்று...

60 வயதில் பிரபல நடிகர் 2வது திருமணம்… முதல் மனைவி உருக்கமான பதிவு!!

0
ஆஷிஷ் வித்யார்த்தி... வில்லன் நடிகராகவே தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட ஆஷிஷ் வித்யார்த்தி, தமிழில் கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்த பின்னர், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பல தமிழ் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும்...

50 வயது நபருடன் 28 வயது பெண் கள்ளக்காதல்… இடையில் வந்த 55 வயது நபர் : இறுதியில்...

0
கடலூர்... கடலூர் மாவட்டத்தை அடுத்த பாலக்கரையை சேர்ந்த ஆறுமுகம் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்....

தனியாக இருந்த ஆசிரியை.. வீடு புகுந்து கதற கதற பலாத்காரம்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா(45). இவர் அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஆசிரியர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில்...

இறந்த மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர் செய்த செயல்… இப்படி ஓர் காதலா?

0
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேஷனல் காலனியை சேர்ந்தவர் நாராயணன். 70 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கும் நிலையில், இவரது மனைவி ஈஸ்வரி கடந்த...