கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்…. பெண்ணை 6 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த நபர்!!
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் சந்திர மோகன் (48). இவரது வீட்டின் கீழே அனுராதா என்ற 55 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கந்து வட்டி தொழில் செய்து வரும் இவர்,...
மகனுக்கு திருமணம் ஆகாத கவலையில் தீக்குளித்த தாய் : பாசத்தில் மகன் செய்த செயல்!!
சென்னை..
சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ மருத்துவமனையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 57 வயதான நாகேஸ்வரி என்ற மனைவியும் 34 வயதான...
பிடிவாதத்தால் வென்று காட்டிய மணமகள்.. தந்தையின் ஸ்தானத்தில் உதவிய தமிழக சிறைத்துறை டி.ஜி.பி!!
மதுரை..
மதுரை, மத்திய சிறையில் தண்டனை சிறைவாசிகளாக உள்ள தனது தந்தை பெரிய கருப்பண் மற்றும் பெரியப்பா ஆகியோருக்கு பரோல் கிடைக்காத காரணத்தால் தனக்கு திருமணமே வேண்டாம் என்று காத்திருந்தார் சிறைவாசியின் மகளான ஹரிணி.
தமிழக...
தாலியின் மஞ்சள் வாசம் போகலை.. திருமணமாகி ஒரே வாரத்துல குடும்பத்தோட தற்கொலை.. பறிபோன 5 உயிர்கள்!!
கேரளா..
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா (38). இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, கடந்த ஸ்ரீஜா கடந்த...
‘வாணி ராணி’ சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை : தவிக்கும் குழந்தைகள்!!
வாணி ராணி..
இல்லத்தரசிகளின் முழு நேர பொழுதுபோக்கே சிரியல்கள். முன்பெல்லாம் சண்டிவியில் மட்டும் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகும். தற்போது செய்தி தொலைக்காட்சி தொடங்கி பல தனியார் சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன.
அந்த வகையில்...
10 ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் : காதலி எடுத்த துணிச்சல் முடிவு!!
கடலூர்..
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகரைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சுப்ரமணியன்(31). மெக்கானிக்கான இவரும், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து தனிமையில் ஊர் சுற்றி...
விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
சென்னையில்..
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகள் 15 வயது அபிநந்தனா. இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கூடைப்பந்து விளையாட்டில் சாம்பியனாக திகழ்ந்து வருகிறார்.
இவர்...
காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்.. சுவாரசியமான காவியக் காதல்!!
காதல் கதை..
தனது ஸ்வீடிஷ் மனைவியைச் சந்திக்க இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சைக்கிளில் சென்ற இந்தியரின் காவியக் காதல் கதையை தெரிந்துகொள்ளுங்கள்.
ஸ்வீடனைச் சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் (Charlotte Von Schedvin) 1975-ஆம் ஆண்டு டெல்லியில்...
சாம்பாரில் விஷம்.. மாமனார், மாமியார், சிறுவன் கொலை.. 1 1/2 வருடம் கழித்து சிக்கிய மருமகள்!
விருத்தாச்சலத்தில்..
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த, மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன். இவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, பூமாலை என்பவரின் மகள்...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பலருடன் தொடர்பு.. காதலியை கதறவிட்ட காதலன் : நடந்தது என்ன?
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த ஜெகதம்பா பகுதியை சேர்ந்தவர் சிராவணி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரம் லிவிங் டூ கெதர்...
















