மறுமணம் முடித்த 8 நாட்களில் குடும்ப தகராறு.. 3 பிள்ளைகளுடன் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
கேரளாவில்..
முதல் கணவருடனான திருமண வாழ்க்கை ஒத்து வராத நிலையில், அவரை விட்டுப் பிரிந்து தனியே மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார் ஸ்ரீஜா. காதலும், காமமும் எப்போது வாழ்க்கையைப் புரட்டி போடும் என்று யாருக்கும்...
பிரபல இளம் நடிகை கார் விபத்தில் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
வைபவி..
சினிமா எனும் மாய உலகம் எல்லோருக்கும் எல்லாம் கதவைத் திறப்பதில்லை. கதவின் வாசலிலேயே வருடக் கணக்கில் காத்திருப்பவர்கள், வெறுங்கையுடனே தங்களது காலத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
கதவுக்கு அருகே வரை கையில் சாவியுடன் செல்பவர்கள் திறக்க...
அடங்காத ஆசையால் பல ஆண்களுடன் தொடர்பு.. நள்ளிரவில் இளம் பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம்!!
விசாகப்பட்டினத்தில்..
விசாகப்பட்டினத்தில் உள்ளது ஜெகதம்பா என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சிராவணி என்ற பெண்.. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
குண்டூரை சேர்ந்தவர் இவரது கணவர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்க்கையை...
தாயுடன் கள்ள உறவில் இருந்த ஆண்கள் : கிராமத்தையே அலறவைத்த மகள் : நடந்தது என்ன?
ஆந்திரா..
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் சந்திரகிரி அருகே உள்ளது புதிய சேனம் பட்டிலா என்கிற கிராமம். இந்த கிராமத்தில் 19 வயதான கீர்த்தி தனது தாயுடன் வசித்து வந்திருக்கிறார். தாய்க்கு அதே கிராமத்தைச்...
சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்த கணவர் : அடுத்து நேர்ந்த விபரீதம்!!
உத்தரப் பிரதேசம்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் நபர் சூதாட்டத்தில் தனது மனைவியை பணயம் வைத்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கும் அவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்னர்...
சோப் விளம்பரத்தில் நடித்துவிட்டுத் திரும்புகையில் நடிகைக்கு நேர்ந்த சோகம்!!
பெங்காலி..
பெங்காலி டி.வி நடிகை சுசந்திரா தாஸ்குப்தா (29). நேற்று இரவு கொல்கத்தா புறநகர்ப் பகுதியில் சோப் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காகச் சென்றிருந்தார். அவர் படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்புவதற்கு கார் இல்லாத காரணத்தால்,...
தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன்.. விரட்டிப் பிடித்து மணமகள் செய்த தரமான சம்பவம்!!
உத்தர பிரதேசம்...
உத்தர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம் பெண்ணொருவரும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும், ஒருவழியாக இவர்களின்...
அவர் என் புருஷன் நீ எப்படி கல்யாணம் செய்யலாம்? மணமகளுக்கு போட்டோ அனுப்பிய திருநங்கை.. மணமகன் தற்கொலை!!
சேலம்.....
அவர் என் கணவர் என மணமகளுக்கு திருநங்கை ஒருவர் போட்டோ அனுப்பிய விவகாரத்தில் திருமணம் நின்று போனதால் மனமுடைந்த மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
செல்போனால் வந்த வினை.. இரண்டு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு ராமுத்தாய் (வயது 30) என்ற மனைவியும் 6 வயதான நிஷா மற்றும் 3 வயதான அர்ச்சனா தேவி என்ற...
தர்காவில் கேட்ட அலறல் சத்தம்.. ஓடிவந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான்.. 34 வயதாகிறது.. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் சஜிதா பேகம்.. 25 வயதாகிறது..
2 குழந்தைகள்: இவர்களுக்கு...
















