திருமணத்திற்கு மறுத்த காதலி.. தாவணியால் கழுத்தை நெரித்து கொலை செய்து கால்வாயில் வீசிய காதலன்!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசித்து வந்தவர் ருச்சிகா. 25 வயதான இவர் திருமணம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையை அவரது காதலன் சிவம்...
முதல் நாள் கல்யாணம் மறுநாள் மைத்துனருடன் ஓட்டம் பிடித்த மணமகள் பரபரப்பு வாக்குமூலம்!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹமீர்பூர் மாவட்டத்தில் விமரிசையாக திருமணம் ஒன்று நடைபெற்றது. திருமணமான 24 மணி நேரத்தில் மணமகள் தனது மைத்துனருடன் வீட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே...
ஜூஸ் கொடுத்து கணவனை தீர்த்துகட்டி மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த ஆசிரியை!!
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் நிதி தேஷ்முக், இவர் அதே பகுதியில் உள்ள சன்ரைஸ் என்ற தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
நிதி அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி...
பலத்த மழையால் ஒரே மேடையில் நடந்த இந்து முஸ்லீம் திருமணம்!!
பலத்த மழையின் காரணமாக ஒரே மேடையில் இந்து முஸ்லீம் திருமணம் நடைபெற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
புனேவின் வான்வாடி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முஸ்லீம் குடும்பம் திருமண ஏற்பாடு செய்திருந்தது....
7 மாதத்தில் 25 திருமணம்.. நகை, பணம், மொபைல் போன்களை கொள்ளையடித்து அட்ராசிட்டி செய்த இளம்பெண்!!
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருபவர் அனுராதா. இவர் 2018ல் விஷால் பாஸ்வான் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷால், குடும்பத்திலிருந்து விலகிவிட்டார். அதன்...
ஜூஸ் கொடுத்து கணவனை தீர்த்துகட்டி மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த தலைமை ஆசிரியை!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நிதி. இவர் தன் கணவரை ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதான நிதி என்பவர் ஒரு...
இளம்பெண் தனக்குத்தானே பிரசவம் : பிறந்ததும் குழந்தையை கழிவறை கோப்பையில் அழுத்தி கொலை!!
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டிராதீர்த்தம் கிராமத்தில் வசித்து வருபவர் வேதியராஜ். இவரது மகள் 20 வயது லாரா. லாராவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.
இருப்பினும் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி...
“ஊரணியில் கிடந்த குழந்தையின் தலை” – விளையாடிய குழந்தையை அழைத்த மாமா.. மாலையில் கேட்ட உறவினரின் அலறல் சத்தம்!!
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு ராஜா இவருக்கு திருமணமாகி டெய்சி என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், தேசிங்கு ராஜா வழக்கறிஞசராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில்...
7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த இளம் பெண்.. சிக்கியது எப்படி?
கடந்த 7 மாதங்களில் அடுத்தடுத்து 25 பேரைத் திருமணம் செய்து, லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் போபாலில் 7...
ப்ளஸ்-1 மாணவி கர்ப்பம் டியூஷன் ஆசிரியையின் கணவர் கைது!!
ப்ளஸ்-1 படித்து வந்த நிலையில், டியூசன் படிக்கச் சென்ற மாணவியிடம் ஆசை வார்த்தைப் பேசி, பலாத்காரம் செய்து பாலியல் ரீதியில் துன்பப்படுத்தி வந்த டியூஷன் ஆசிரியையின் கணவர், மாணவி கர்ப்பமடைந்த நிலையில் இந்த...
















