குடிசை TO கோபுரம்.. திடீரென சூப்பர் மாடலாக அவதாரம் எடுத்த சிறுமி : யார் இந்த மலீஷா?
மலீஷா..
குஜராத் மாநிலம் செளராஷ்டிரா பகுதியில் மீன் பிடி தொழில் செய்து வரும் 'கார்வா' என்ற சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த 12 வயது மலீஷா என்ற சிறுமியின் குடும்பம்,...
18 வயசு முடிஞ்ச ஒரு வாரத்திலேயே 32 வயது ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி!!
கன்னியாகுமரி......
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்துள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே பள்ளியில் 32 வயதுடைய ஆங்கில ஆசிரியர் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி...
“என்னை ஏமாத்திட்டா”… இரவில் காதலியின் வீட்டிற்கு சென்று இளைஞன் செய்த கொடூரம்!!
ஷாஜாபூர்..
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள பெர்ச்சா என்ற இடத்தில் நேற்று இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்...
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை : மகன் செய்த வெறிச் செயல்!!
சிவகங்கை...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெரிய கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மனைவி செல்லம்மாள். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து மகன் முருகேசனுடன் வாழ்ந்துவருகிறார்.
அடைக்கலம், வேறு ஒரு பெண்ணை அழைத்துவந்து...
கள்ளக் காதலியின் நடத்தையில் சந்தேகம்.. கடற்கரைக்கு அழைத்துச் சென்று காதலன் செய்த கொடூரம்!!
விசாகப்பட்டினத்தில்...
விசாகப்பட்டினத்தில் காதலி வேறு ஒருவருடன் உறவில் இருந்து வருகிறார் என்கிற சந்தேகத்தில் காதலன் கடற்கரைக்கு தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம் பெண்...
வீடியோ எடுத்தபடியே பைக் ரைடு…. 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்!!
திருவள்ளூர்.....
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் எப்போதம் பரபரப்பாக வாகனங்கள் சென்றுக்கொண்டே இருக்கும் இந்த நிலையில், அதேபகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள்...
கணவர் பெயரை நெற்றியில் பச்சை குத்திய இளம்பெண்.. வைரலாகும் வீடியோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ உள்ளது. இந்நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதம் வந்த பெண் ஒருவர் தனது கணவர் சதீஷின் பெயரை தனது நெற்றியில் பச்சையாகக் குத்திக் கொண்டுள்ளார்....
காதலுக்கு எதிர்ப்பு… காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி!!
தென்காசி..
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வடிவம்மாள். அவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.
அதேபோல், ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம். இவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல்...
பிறந்த நாளுக்கு முந்தைய நாள் இறந்த சிறுவன்… சிறுவனின் ஆசையை நிறைவேற்ற திரண்ட நண்பர்கள்!!
தெலங்கானா...
தெலங்கானா ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் குணவத் ராவ் மற்றும் லலிதா தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் சச்சின் என்ற மகன் ஒருவர் உள்ளார். நன்றாக படிக்கும் இந்த மாணவர் அதிகமான நண்பர்களையும் கொண்டுள்ளார்.
இந்த...
என்னை தேட வேண்டாம் என கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளைஞனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!
திருச்சியில்..
திருச்சியில் காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை வேறொரு நபருடன் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ்.
இவர் கடந்த இரண்டு...
















