வேலைக்காக மஸ்கட் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!
பஞ்சாப்......
பஞ்சாப் மாநிலம், கபுர்த்தலா மாவட்டத்தைச் சேர்ந்த பர்மிந்தர் என்ற பெண்மணி, தனது வீட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த மார்ச் மாதம் வேலைக்காக ஓமனில் உள்ள மஸ்கட்டிற்கு சென்றுள்ளார். ஒரு முகவர் மூலமாக...
ஆப் மூலம் தகாத உறவுக்கு அழைப்பு…. காரில் பதறிய மத போதகர் : நடந்தது என்ன?
தென்காசி....
தென்காசி மாவட்டம் வல்லம் என்ற பகுதியை சேர்ந்தவர் சார்லி அமல்சிங் (வயது 34). மதுரையில் உள்ள ஒரு தேவலாயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சொந்த ஊரான வல்லம் பகுதிக்கு வந்து செல்வது...
எத்தனை தடவை சொன்னாலும் கேட்காத காதலி.. கடற்கரைக்குக் கூட்டிப்போய் காதலன் செய்த கொடூரம்!!
ஆந்திராவில்..
ஆந்திராவில் காதலிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த நபர், ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்கில் வைத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திராப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரில்...
10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்… கதறி அழுத பெற்றோர்!!
நாகை..
நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கோபால் - இந்திரா தம்பதி வசித்து வந்தனர். மீனவரான கோபால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதனால் இந்திரா, அவரது மகள் குணவதி( 15)...
ரூம் போட்ட காதலர்கள்.. காதலியின் அருகில் படுத்து ஊழியர் சில்மிஷம்.. செல்போனில் சிக்கிய பகீர் வீடியோக்கள்!!
செங்கல்பட்டு..
கூவத்தூர் அருகில் உள்ள சொகுசு விடுதியில் காதல் ஜோடியினர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஊழியரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே...
ஒரே மேடையில் சகோதரிகளை மணந்த இளைஞர் : வெளியான வைரல் வீடியோ!!
ராஜஸ்தான்...
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உனியாரா உட்பிரிவில் உள்ள மோர்ஜாலா கிராமத்தை சேர்ந்த ஹரி ஓம் என்ற இளைஞர் சகோதரிகள் இருவரை திருமணம் செய்து கொண்டார்.
அந்த...
ட்ரெண்டான வாட்ஸ்-அப் குரூப்…. மனைவிகளை மாற்றி உல்லாசம் : புகார் கொடுத்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!
கேரளா..
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கணவருடன் வசித்து வந்த 26 வயது இளம்பெண் ஒருவர், காவல்துறையில் அளித்த புகார் இந்தியாவையே அதிரவைத்தது. அப்பெண் அளித்த புகாரில், எனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன்...
பள்ளி ஆசிரியை இன்ஸ்டா வாலிபருடன் ஓட்டம்.. அதிர்ச்சியில் கணவன் செய்த செயல்!!
திருச்சி...
திருச்சி அருகே திருமணமான பள்ளி ஆசிரியை வாலிபருடன் பழக்கமாகி வீட்டை விட்டு ஓடி போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த...
பச்சிளங் குழந்தையை தெருவில் வீசிச் சென்ற தாய்.. கடித்துக் குதறிய நாய்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பாதி உடலைக் காணாத நிலையில், பச்சிளங்குழந்தை ஒன்றின் உடலை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன.
இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து,...
விபத்தில் உயிரிழந்த 10ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உறுப்பு தானம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!
கேரளா..
கேரள மாநிலம் கரவாம் வஞ்சியூர் பகுதியில் வசித்து வருபவர் பினீஷ்குமார் - ரஜினி தம்பதி. இவர்களுக்கு சாரங் என்ற மகன் உள்ளார். இவர், அந்த திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அரசு ஆண்கள் பள்ளியில் 10ம்...
















