பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பிரபல நடிகைகள்.. ஒரு நைட்டுக்கு 25 ஆயிரம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்!!
புனேவில்..
புனேவில் உள்ள வகாட் மாவட்டத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஹீரோயின்களை வைத்து விபச்சார தொழில் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலையடுத்து அங்கு சோதனை நடத்தினர்.
இதில் இரண்டு (மாடல்கள் மற்றும்...
சிறுமியை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த சித்தப்பா… 8 மாதம் கர்ப்பமான சிறுமி.. இறுதியில் நடந்த சோகம்!!
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் நகராட்சியில் உள்ள நீலகுண்டா கிராமத்தை சேர்ந்த நாகராஜு கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
நாகராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது...
5 ஊர்களில் 6 திருமணம்.. பணம், நகைகளை சுருட்டி ஏமாற்றி வந்த பெண் பிடிபட்டது எப்படி?
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணமாகி 17 வயது, 16 வயதில் 2 மகன்களும், 13 வயதில் ஒரு மகளும்...
என் அம்மாவை கொன்ன மாதிரி அப்பாவையும் கொல்லுங்க.. போலீசில் புகார் தெரிவித்த சிறுவன்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது வனஸ்தலிபுரம் என்ற கிராமம். இங்கு ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அங்கிருக்கும் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் இவர், உயர் நீதிமன்றத்தில் காவல் பணி செய்து வருகிறார். இவருக்கு...
ஒரே விமானத்தில் பணிப்பெண்கள்.. அன்னையர் தினத்தில் நடுவானில் தாயை நெகிழவைத்த மகள்!!
அன்னையர் தினத்தில்..
அன்னையர் தினத்தையொட்டி, ஒரே விமானத்தில் பணிப்பெண்களாக இருக்கும் தாய்-மக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
நேற்று அன்னையர் தினம். இந்த சிறப்பு நாளில், சமூக ஊடகங்களில் ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த...
டீ விற்று கோடிகளில் வருமானம் ஈட்டும் தமிழன்… சாதனைத் தமிழனின் கதை!!
தமிழகத்தில்..
தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீக்கடையில், ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தற்போது பேசு பொருளாகியுள்ளது. உலகம் முழுவதும் தேநீர் என்பது புத்துணர்ச்சி அளிக்க கூடிய அனைவரும் விரும்பி குடிக்க...
பட்டப்பகலில் பயங்கரம்.. டீ குடித்து கொண்டிருந்தவருக்கு நடந்த கொடூரம் : பதற வைத்த சம்பவம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பெரியார் நகர் பகுதியில் மக்கள் கூடும் இடத்தில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டீக்கடையில் இளைஞர் ஒருவர் நின்றுள்ளார்.அப்போது, பைக்கில் வந்து இறங்கிய இருவர் திடீரென...
ஆசை வார்த்தைகள் கூறி 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்.. கர்ப்பமான சிறுமிக்கு நடந்த விபரீதம்!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதேப் பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, அதே ஊரில் மற்றொரு வீதியில் உள்ள...
3 மாதம் கர்ப்பம்… திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியை கொன்ற காதலனின் பகீர் வாக்குமூலம்!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சாலவனூர் கிராமத்தில் கடந்த 6ம் தேதி 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, வாய்க்காலை ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது இளம்பெண்ணின்...
5 ஆண்களை ஏமாற்றி திருமணம்.. 6வது கணவருடன் உல்லாச வாழ்க்கை : பெண்ணின் லீலைகள் அம்பலம்!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன் (29). விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்.
பின்னர்,...
















