Saturday, May 4, 2024

இந்திய செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு.. குழந்தைக்கு எமனாக மாறிய தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரியில்.. சென்னை குன்றுத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அபிராமி (25) என்ற பெண் பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவால், இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவனையும் கொலை...

லெஸ்பியன் உறவை எதிர்த்த உறவினர்கள்… இன்ஜியரிங் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
தருமபுரியில்.. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மா.ண.வி. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு...

தனியாக இருந்த கணவன், மனைவி.. பட்டப்பகலில் கேட்ட அலறல் சத்தம் : குலைநடுங்க வைக்கும் கொடூரம்!!

0
ஒடிஷா.. ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் ஆசிஃப். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. இவருக்கும் பிரியங்கா பாட்லா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் காதலித்து திருமணம்...

விதவைப் பெண்ணை திருமணம் செய்து ட்டுக்கு வந்த.. தம்பி என்று பாராமல் அண்ணன் செய்த கொடூரம்!!

0
கோவை.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வடமங்களக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (32). இதே பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா (25). இவரது கணவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், பாலசுப்பிரமணியனுக்கும் ஹேமசுதாவுக்கும் பழக்கம்...

கோடீஸ்வரராக இருந்த இளைஞன்… கல்யாணத்திற்கு பின்னர் தலைகீழாக மாறிய இளைஞனின் வாழ்க்கை!!

0
நைஜீரியா.. சீராக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் வேளையில் நிச்சயம் நாம் எதிர்பாராத பிரச்சனைகள் ஏதாவது நம்மை தேடி வரும். மறுபக்கம் பிரச்சனைகளுடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத வேளையில்...

காதல் திருமணம் முடிஞ்சு 10வது நாள் தாய் வீட்டிற்கு வந்த பொண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருப்பத்தூர்... திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்த சான்றோர் குப்பம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் தனியார் காலனி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதே தொழிற்சாலையில் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை...

மகளை கால்வாயில் தள்ளி ஆணவக் கொலை செய்த தந்தை : தாய் மூலம் வெளிவந்த பகீர் உண்மை!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலத்தில் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தற்போது அங்கு நடந்துள்ள ஆணவக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள குடாதினி என்ற நகரத்தை சேர்ந்தவர் ஓம்கார் கவுடா. இவரின் கல்லூரி...

ஒரு ஆண்டில் 55,000 மில்லிலிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து தமிழக பெண் படைத்த சாதனை!!

0
சென்னை.. ஒரு ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பாலை தானம் செய்த கோவை பெண்ணால் சுமார் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. தானத்தில் சிறந்த தானம், 'அன்னதானம், இரத்த தானம்,...

10ம் வகுப்பு மாணவனுக்கு மது கொடுத்து டியூஷன் ஆசிரியை செய்த முகம்சுழிக்கும் செயல்!!

0
கேரளா... கேரள மாநிலம் திருச்சூர் அருகே மண்ணுத்தியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. நன்றாக படித்து...

14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

0
பெங்களூருவில்... பெங்களூருவில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹின், பள்ளியில் நடந்த தேர்வு ஒன்றில் காபி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை தந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் மோஹின்,...