தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் சிசுவை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி.. காதலன் கைது!!
திருமயம் அருகே திருமணமாகாத கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை வீட்டு அருகே புதைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த காதலனும் கைதானார்.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி...
ரிசப்ஷன்ல மணப்பெண்ணுக்கு கேக் ஊட்டி போட்டோ ஷூட்… காலையில் காதலியுடன் திருமணம்!!
தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் மதுகர் ரெட்டி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் மதுமிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளில்...
மூக்கு, வாயிலிருந்து கொட்டிய ரத்தம்.. 4 வயது மாணவன் ஆசிரியர் அடித்ததில் உயிரிழப்பு!!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் வசித்து வருபவர் வீரேந்திரன். இவருடைய மகன் 4 வயது ஷிவாய் . இவர் ஒரு தனியார் டிடிஎஸ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்தார்.
இந்த...
தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!!
இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா...
என் அப்பாவ விட்டுடுங்க. மகள் கண் எதிரிலேயே கணவனை அடித்தே கொன்ற மனைவியின் கள்ளக்காதலன்!!
மகள் கண் எதிரிலேயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கன்னா மாவட்டம் சோஹியான் கிராமத்தில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
கர்ப்பிணி மனைவி இறந்த செய்தி கேட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!
தாய் வீட்டிற்கு சென்றிருந்த தனது 4 மாத கர்ப்பிணி மனைவி, தாய் வீட்டில் சந்தோஷமாகவே இருந்து வந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில்,
இது குறித்து தகவலறிந்து, அதிர்ச்சியிலும், விரக்தியிலும்...
20 பெண்களுக்கு பா.லி.ய.ல் தொல்லை.. இரவு நேரத்தில் தொடர்ந்த இச்சை!!
திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறி, கல்லூரி மாணவி ஒருவர் சென்னை டிஜிபி...
மனைவி போட்ட பக்கா பிளான்.. பாபநாசம் பட பாணியில் தப்பிக்க முயற்சித்த கள்ளக்காதலன்!!
தென்காசி பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார் புரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் 43 வயதான வேல்துரை. இவர் பாபநாசம் பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி புரிந்து வருகிறார்.
இவர் உமா என்ற...
வனத்துறை அதிகாரி முதல் சுகாதார ஆய்வாளர் வரை வெளிவந்த பல கல்யாணங்களின் கதை.. கையும் களவுமாக மாட்டிய கல்யாண...
நீலகிரி மாவட்டம் மஞ்சனக்கரை பகுதியை சேர்ந்தவர் மடோனா. இவர் 1993 ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரி மகேந்திரனை திருமணம் செய்து வாழ்ந்துவந்துள்ளார்.
அப்போது ஊட்டியில் இருக்கும் ஒரு போட்டோகிராபருக்கும் மடோனாவிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை...
மனைவியை குத்தி கொன்றுவிட்டு மர்மநபர்கள் தாக்கியதாக நாடகம் : இந்து முன்னணி நிர்வாகி கைது!!
பரமத்திவேலூர்: மனைவியை கொலை செய்து விட்டு, மர்மநபர்கள் தாக்கியதாக நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(40).
நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி...
















