Friday, August 14, 2026

இந்திய செய்திகள்

காண்போரை கண்கலங்க வைத்த அப்பா மகள் பாசம்.. வைரலாகும் வீடியோ!!

0
அப்பா மகள் பாசம்.. திருமணத்துக்கு பின் மகளை பிரியமுடியாமல் தவிக்கும் தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சி பூரண வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது. தற்போது...

பிறந்த நாள் அன்று இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்.. கதறும் உறவினர்கள்!!

0
சென்னையில் .. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சேவிகா. இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சேவிகாவுக்கு இன்று பிறந்தநாள். இதனால் நேற்று இரவு...

பொன்னியின் செல்வன் பார்க்க சென்ற இளம்பெண் திடீரென எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னையில்.. சென்னை பொழிச்சலூர் கமிஷனர் காலனியில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 33 வயது ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை...

டியூஷனுக்கு வந்த மாணவனிடம் இரவு நேரங்களில் ஆபாச சாட்டிங்… ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு வயது 40. துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் உப்பிலியபுரத்தை சேர்ந்திருந்தாலும் பணி சூழல்...

காதலி இருக்கும்போதே வேறு ஒரு பெண்ணிடம் சில்மிஷம்.. இறுதியில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
சென்னையில்.. சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது அனைவரும் அறிந்தது தான். தொலை தூரங்களுக்கு செல்லும் இந்த பேருந்துகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் இயக்கப்படுகின்றன. இதனால்...

4 வயதுச் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து 81 வயது முதியவர் செய்த கேவலமான செயல்!!

0
மேற்கு வங்கத்தில்.. மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 81 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை கஜோல் பகுதிக்கு அருகே சிறுமி...

காதலனுடன் தனியாக போன் பேசிய சிறுமி.. தாய் எடுத்த விபரீத முடிவு : கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
காதலனுடன்.. சோனு என்ற பெண் ஏப்ரல் 29 அன்று மன்புரா காட்டில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். முழுமையான விசாரணைக்குப் பிறகு,...

குமட்டும் ஆபாசம்… பொறியில் சிக்கிய “பச்சைக்கிளி”.. வயசுக்கு மீறிய உறவு.. நடந்த விபரீதம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன். 66 வயதாகிறது. பேங்க்கில் வேலை பார்த்துவிட்டு ரிடையர் ஆனவர். மனைவி இறந்துவிட்டார். இவருடைய மகள் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். மனைவியும் இல்லாததால், மகளை...

நண்பனின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய இளைஞர்… அதிர்ச்சிக் காரணம்!!

0
கேரளா... கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலக்கடவு பகுதியில் சனல்- ஆதிரா (27) தம்பதி வசித்து வந்தனர். சனலின் நண்பர் அகில் (31) மற்றும் ஆதிரா இருவரும் அங்கமாலியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில்...

மகனின் மனைவியை திருமணம் செய்துகொண்ட மாமனார் : வைரலாகும் வீடியோ!!

0
திருமணம்.. முதியவர் ஒருவர் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணின் கணவர் இறந்த பிறகு தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்று தனது மாமனாரை திருமணம் செய்துள்ளார். மேலும்...