Friday, August 14, 2026

இந்திய செய்திகள்

அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை.. மணமேடையில் அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தங்கை.. என்ன நடந்தது?

0
பீகார்.... பீகார் மாநிலம் சப்ரா பகுதியில் முபராக்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ரிங்கு என்ற இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்கு வரண் பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் மாப்பிள்ளை பார்த்து...

காணாமல் போன காதல் கணவர்… மன உளைச்சலில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.. சென்னையை அடுத்து கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகரை சேர்ந்த கோபியும், சிந்துஜாவும் காதலித்து பெற்றோர் சம்மத்துடன் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். கோபி ஆடிட்டராக பணிபுரிந்து வருவதாகவும், இதற்கு முன்பு பலரிடம் கடன்...

இளசு தொடங்கி பெரிசு வரை ஒருத்தரை விட்டு வைக்கல.. ஆபாச சாட்டிங்கால் சிக்கிய இளம்பெண்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலத்தில் அவ்வப்போது ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிபார்க்க வைக்கும் வகையில் குற்றச்செயல்கள் நடைபெறுகிறது. அண்மையில் பெண்கள் உடலை வெட்டி சமைத்து சாப்பிட்ட மந்திரவாதி தம்பதி, ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீவைப்பு, பணப்பிரச்சினையில் பெண்...

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி : வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (20) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ப்ளஸ் டூ வரைபடித்துள்ள இவர் கடந்த இரண்டு மாதங்களாக மல்ல சமுத்திரம் பகுதியில் உள்ள...

மனைவியை உலக்கையால் அடித்துக்கொலை….. கணவன் வெறிச்செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னை... சென்னை திருவொற்றியூரில் கூலித் தொழிலாளி துரை (56)- அவரது மனைவி இந்திராணி (48) தம்பதி வசித்து வந்தனர். இதில் இந்திராணி தேரடி சந்திப்பில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்தார். ஆனால், துரை...

மசூதியில் நடத்தப்பட்ட இந்து திருமணம் : இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பாராட்டி பகிர்ந்த வீடியோ!!

0
திருமணம்...  ’காம்ரேட் ஃப்ரம் கேரளா’ என்ற ட்விட்டர் பக்கத்தில், மசூதியில் இந்து திருமணம் நடத்தப்படும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி’ என ட்விட் போட்டுள்ளனர். இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய...

முதல் திருநங்கை பாடி பில்டர் விஷம் குடித்து தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

0
கேரளா..... கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டர் என்ற பெருமையை பெற்றவர் பிரவீன்நாத். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பியான பிரவீனும் ரிஷானா ஐஷும் கடந்த காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பிரிந்து...

அந்தரங்க புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட இளைஞன்.. காதலியை தொடர்ந்து காதலனும் தற்கொலை… பின்னணி என்ன?

0
கேரளா... கேரளா மாநிலம் கோட்டயத்தில் அமைந்துள்ளது கொத்தநல்லூர் என்ற கிராமம். இங்கு அருண் வித்யாதர் (32) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து...

இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

0
கரூர்... கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவரது மகள் கனிமொழி வயது 15. இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூரில் உள்ள...

செல்போனில் ஆபாச சாட்டிங்… முதியவருக்கு ஆசை வலை.. வசமாய் சிக்கிய இளம்பெண்!!

0
பூவார்.. போலிக் கணக்கைப் பயன்படுத்தி, பூவார் பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், தனக்கு 40,000 ரூபாய் கடன் உள்ளதாகவும் அதனை அடைத்தால் தான் திருமணம்...