17 வயது மகளைக் கொன்று தந்தை எடுத்த விபரீத முடிவு!!
கயிற்றால் மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர்...
திருமண நிகழ்வில் புகை எபெக்ட்டால் 7 வயது சிறுமி மூச்சுத்திணறி பலி!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் இணைந்து வரும் போது புகை வருவது போல எபெக்டை உருவாக்கி படம் பிடித்து கொண்டிருந்தனர் வீடியோகிராபர்கள்.
அப்போது குடும்பத்துடன்...
மகனுடன் இளம்பெண் திடீர் மாயம் : போலீசார் விசாரணை!!
தூத்துக்குடி மாவட்டத்தில் 2வயது மகனுடன் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மீ.க. தெருவைச் சேர்ந்தவர் முகைதீன் பிச்சை. இவரது மனைவி ரிஸ்வானா பர்வீன் (22), இந்த தம்பதிகளுக்கு...
தலைக்கேறிய காம வெறி : 10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்!!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி வந்த நிலையில், காம வெறியில் பெற்ற மகன் என்றும் பார்க்காமல், மகனைக் கொன்று சூட்கேஸிற்குள் அடைத்து அதிர வைத்திருக்கிறார் தாய் ஒருவர்.
கவுஹாத்தியைச் சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது...
காதலியுடன் லிவிங் டூ கெதர் : வெளிநாட்டு வாலிபர் திடீர் மரணம்!!
ஒரே அறையில் காதலியுடன் தங்கி இருந்த வெளிநாட்டு வாலிபர் திடீர் மரணமடைந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அண்ணா நகரில் கென்யா புசியா மேற்கு...
தமிழகத்தில் தொடரும் இரட்டைக் கொலைகள் : பெற்றோரை ரத்தவெள்ளத்தில் பார்த்த மகன்!!
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(65) இவருக்கு திருமணமாகி வித்யா(60) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
பாஸ்கரன் அவரது வீட்டின் முன்பக்கத்தில் ஒரு மளிகை...
உயிரிழந்தவர் உடலுடன் உறங்கிய நபர் : நள்ளிரவில் நண்பர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி!!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வடலிவிளையைச் சேர்ந்த விஜய குமார் என்பவரின் 22 வயது மகன் பரத் என்பவரும் மணவாளக்குறிச்சி அருகில் உள்ள திருநயினார்குறிச்சி
பகுதியை சேர்ந்த 32 வயதான அனிஷ் என்பவரும்...
விபத்தில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவன் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!!
விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழக மாவட்டமான திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மற்றும் அமராவதி. இவர்களுக்கு...
தோல்வி பயத்தில் விபரீத முடிவெடுத்த மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!!
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 8,02,568 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவு, வெளியாகியுள்ளது....
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மாணவி யார் தெரியுமா?
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மானவி எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி...
















