உல்லாசத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி… சைக்கோ காதலன் செய்த கொடூரம்!!
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரில் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த இளம்பெண், அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த...
படுக்கையறை மின்விசிறியில் தொங்கிய கஜினி பட நடிகை : காதலனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!
ஜிஹா கான்..
படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய கஜினி பட நடிகை ஜிஹா கான் வழக்கில் அவரின் காதலரும் நடிகருமான சுராஜ் பன்ஜொலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஜிஹா கான்....
கர்ப்பமாயிட்டேன், கல்யாணம் பண்ணிக்கோ… இளம்பெண் காணாமல் போன சம்பவத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!
காஞ்சிபுரம்.....
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏலக்காய் மங்கலம் பகுதியில் வசிப்பவர் விமலாமேரி. சில ஆண்டுகளுக்கு முன்பு விமலா மேரியின் கணவர் அமல்ராஜ் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஜெனிதா மேரி என்ற மூத்த...
ஏரிக்கரைக்கு போன ஜோடி.. திடீர்னு அந்த கேள்வியை கேட்ட இளம்பெண்.. நடந்த விபரீதம்!!
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது ஏலக்காய் மங்கலம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ஷீபா.. 25 வயதாகிறது.. இவர் குன்னவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை...
40 பெண்களுக்கு ஒரே கணவர்… சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
பீகார்.....
பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் தலைமையிலான அரசாங்கம் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பில் அர்வால் பகுதியில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஒரு வினோதமான தகவல்...
நடிகை சமந்தாவுக்கு கோவில் திறப்பு…. தெறிக்கவிடும் ரசிகர்கள்!!
சமந்தா...
உலகம் முழுக்கவே திரைப்படங்களையும் தாண்டி, அதில் நடித்திருக்கும் கலைஞர்களைக் கொண்டாடும் மனசு ரசிகர்களுக்கு அதிகம். தங்கள் அபிமான நடிக, நடிகையர்களின் திரைப்படங்கல் ரிலீஸாகும் போதெல்லாம் ஆர்வமாக பார்க்க துடிக்கும் ரசிகர்களால் தான் திரைக்கலைஞர்களின்...
காதலியை கொலை செய்து உடலை ஏரியில் வீசிய காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த ஏலாகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தாரா, தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் மூன்றாவது மகள் ஷீபா (24) குன்னவாக்கம்...
சிறுவனின் காதுக்குள் கூடு கட்டிய தேனீ…. கதறித் துடித்த பெற்றோர் : பின்னர் நடந்த சம்பவம்!!
வேலூர்.......
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியது. இதனால் சிறுவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து நேரத்தை கழித்து வருகின்றனர்.
அதேநேரம் சிறுவர்கள் நீர்நிலைகளுக்கு சென்று குளித்து சிக்குவது, மலைப்பகுதிகளுக்கு சென்று ஆபத்தில்...
குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு!!
ராணிப்பேட்டை..
குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை கொன்றுவிட்டு தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். குடும்பத்தகராறில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அடுத்த மேல் புலம் கிராமத்தைச் சேர்ந்தவர்...
பாரத விமானப்படையில் விமானி ஆன டீக்கடைக்காரரின் மகள் : சாதனைப் பெண்ணின் கதை!!
விமானப்படை..
ஒருவரது குறிக்கோள் என்பது அவரின் சிறுவயது முதலே உண்டாகும் கனவு. தான் சாதிக்க வேண்டும் என்ற வெ றி உள்ளவர் அதனை அடைய போராடும் போது, எதிர்படும் துயரங்கள்; அதனை தாண்டி சாதிக்கும்...
















