திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த நண்பனுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் அரங்கேறிய கொடூரம்!!
ஈரோடு...
சத்தியமங்கலம் அடுத்த மேட்டூர் வாய்க்கால் கரையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்த இளைஞரின் உடலை சத்தியமங்கலம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும்...
மனைவி கூறிய வார்த்தையால் நாளொன்றுக்கு 5 கோடி ஊதியம்.. உலகத்தை கலக்கும் தமிழர் சுந்தர் பிச்சை!!
சுந்தர் பிச்சை......
கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தின் மதுரையில் 1972ஆம் ஆண்டு பிறந்த இவர், ஐஐடி காரக்பூரில் இரசாயன பொறியியல் படித்தார். அப்போது தனது மனைவி அஞ்சலியை...
வலிக்குதும்மா என துடித்த சிறுமி.. காரணம் கேட்டு அதிர்ந்த தாய்.. தாய்மாமனின் கேடுகெட்ட செயல்!!
கடலூர்..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா. இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்தார்.
இன்று வரை தனது 5 வயது பெண்...
விமான கடத்தலின் போது பயணிகளை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த பெண் : திரைப்படமான கதை!!
மும்பை.....
Neerja என்றொரு இந்தித் திரைப்படம் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது? அந்த திரைப்படம் உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். நீர்ஜா (Neerja Bhanot)க்கு 23ஆவது பிறந்தநாள் வருவதற்கு...
ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்… ஓடோடி காப்பாற்ற முயன்ற நண்பனுக்கு நேர்ந்த சோகம்!!
திருப்பத்தூரை..
திருப்பத்தூரை சேர்ந்த சுவீத் என்ற இளைஞர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தார். எனவே தன்னை வழியனுப்ப இருந்து நண்பர்களை அழைத்துள்ளார். அதன்படி அவரது நண்பர்களான ஆசைத்தம்பி, கவுதம் உட்பட 4 பேர், திருப்பத்தூரிலிருந்து...
கார் பரிசா விழுந்துருக்கு என நம்பி 4 லட்சம் ஏமாந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சரவணன் (32) ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ஷாப்பிங்கில் அடிக்கடி பொருட்கள் வாங்குவதாக தெரிகிறது.
இந்த சூழலில் சரவணனுக்கு கடந்த...
15 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்.. நடந்த பதறவைக்கும் சம்பவம் : நிலைகுலைந்த பெற்றோர்!!
திருப்பூர்...
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று அங்கே தங்கி வந்திருக்கிறார்.
அப்போது பக்கத்து வீட்டில்...
கள்ளக்காதலனுடன் அவரது மகனையும் வீட்டிற்கு அழைத்த வேலைக்காரி கைது!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலத்தில் மலாடு கொல்லம் நியூ லைப் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்தவர் மேரி செலின். 69 வயதான இந்த மூதாட்டி தனது 26 வயது பேரனுடன் வசித்து வந்திருக்கிறார்.
சம்பவத்தன்று பேரன்...
ஆபாச வீடியோவில் திடீர்னு தோன்றிய மனைவி.. விக்கித்த கணவர்.. நாசமா போன காதல்!!
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில், இந்தரம் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கனகய்யா... இவரது மனைவி பெயர் பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
மூத்த மகள் மகேஷ்...
24 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டல்… ஆசிரியர் செய்த கொடூரம் : வெளியான பகீர் தகவல்!!
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் ( 56)...
















