சுவர் ஏறி குதித்து கணவர் வீட்டிற்கு முன் தர்ணா.. இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்!!
ஈரோட்டில்..
ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரில் ஸ்ரீகுமார் (49) - ரஜிதா (35) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு...
எப்ப பார்த்தாலும் ஆபாசமா வீடியோ.. காதலியைக் கொன்று உடலை எரித்த காதலன்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் யாத்கிர் அருகே அரகேரா கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் தீயில் எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. கடந்த 2ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை...
என்னா நடிப்புடா சாமி.. உல்லாசத்துக்காக கணவனையே கொலை செய்த மனைவி சிக்கியது எப்படி?
புதுச்சேரி..
புதுச்சேரி அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன்(39). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லூர்துமேரி. தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினமும் மாலை 7...
சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட மொபைல்… பதறியபடி வீட்டுக்கு சென்ற அத்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திண்டுக்கலில்..
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி- முத்தாலம்மாள் தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உண்டு. இதில் 2ஆவது மகள் ஜோகிதா ( 18).
இளம்பெண் ஜோகிதா திருச்சியில்...
ப்ளஸ் 1 மாணவியை சீரழித்த காதலன்… தோழிகள் உடந்தை : நடந்த விபரீதம்!!
கேரளா..
கேரளா மாநிலம், எர்ணாகுளம், காலடி பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவரது நண்பர்கள் அகிலேஷ் ஷாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா தினேஷ், சுருதி சித்தார்த்.
இதில் உள்ள அஜன் சாம் கடந்த சில மாதம்...
கொட்டும் மழையிலும் கொண்டு வரப்பட்ட இதயம்… சரியான நேரத்தில் செய்த அறுவை சிகிச்சையால் உயிர் பிழைத்த சிறுமி!!
ஆந்திரா..
ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய 'பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கு குறைந்த...
திருமணம் செய்யாமல் 4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதலியை கொலை செய்ய காதலன்.. உடந்தையாக இருந்த சகோதரி!!
டெல்லியில்..
டெல்லியில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்த காதலியை, கொலை செய்து 12 கிமீ தொலைவில் வீசிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அடையாளம் தெரியாத பெண்ணின்...
கணவன், மனைவி இருவரும் தலை நசுங்கி பலியான சோகம்.. நொடிப்பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
தமிழகத்தில்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதில் தனது மனைவி கீதாவுக்கு கணவர் சிவக்குமார் டிராக்டர் ஓட்ட பயிற்சி அளித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக...
நடுவீதியில் 18 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. கதறி துடித்த பெற்றோர்!!
ஆந்திராவில்..
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் அமைந்துள்ளது மேட்டவலசா என்ற கிராமம். இங்கு தம்பதி ஒருவருக்கு 18 மாத பெண் சாத்விகா குழந்தை இருந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை (நேற்றைய முன்தினம்) இரவு...
திருமண ஆசையில் 34 லட்சத்தை இழந்த மருத்துவர்.. அமெரிக்க டாக்டர் எனக் கூறி இளம்பெண் செய்த மோசடி!!
புதுச்சேரியில்..
புதுச்சேரி தோட்டக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. 36 வயதுடைய இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் , கணவன் - மனைவிக்கு இடையே...
















