கேம் விளையாடிய 8 வயதுச் சிறுமி… செல்போன் வெடித்து சிதறியதால் நேர்ந்த சோகம்!!
கேரளா..
கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆதித்யா ஸ்ரீ. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்...
திருவிழாவுக்கு வந்த இடத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!!
திருவாரூர்...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உப்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு அமைந்திருக்கும் ஆலங்காடு மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே இந்த திருவிழாவை காண சுற்றி இருக்கும் கிராம புறங்களில்...
சாகும் முன் காதலிக்கு உருக்கமாக மெசேஜ்… நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலன் எடுத்த விபரீத முடிவு!!
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தான் காதலித்து வந்த பெண்ணுடன் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், காதலியின் தாய் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதால், மனமுடைந்த காதலன், வாட்ஸ்...
வாடஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கர்ப்பிணி இளம்பெண் எடுத்த சோக முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நான்கு மாத கர்ப்பிணி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``சாத்தூரை அடுத்த மல்லைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்...
காதலித்து விட்டு பேச மறுத்த அக்கா முறை கொண்ட இளம்பெண் : 17 வயது சிறுவனின் கொடூர செயல்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டியன். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன்...
பாம்புடன் கலெக்டர் அலுவலகம் வந்த தாய்…. கதறித் துடித்த மகள்கள்… நடந்தது என்ன?
நெல்லை..
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வன்னி கோணேந்தல் பகுதியில் முருகன் - சமரச செல்வி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார்.
தாய் சமரச...
ஏமாற்றிய முன்னாள் காதலன்.. ஆண் வேடத்தில் சென்று திருமணத்தில் ஆசிட் வீசிய பெண் : இறுதியில் நடந்த விபரீதம்!!
சத்தீஸ்கர்..
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பாஸ்தர் அருகிலுள்ள சோடா அம்பால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தம்ருதர் (25). கிராமத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தது. இரவில் மணமக்கள் மணமேடையில் இருந்தனர்.
அந்நேரம் திடீரென மின்சாரம் தடைபட்டது. திருமண...
காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி : கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பழிவாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த சோகம்!!
ஆந்திராவில்..
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியிடம்...
தந்தை கண் முன்பே 6 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் : சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த சோகம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், குடும்பத்துடன் திருச்சி முக்கொம்பு பகுதிக்கு சுற்றுலா சென்ற இடத்தில், தந்தையின் கண் முன்னாலேயே, காவிரி ஆற்றில் மூழ்கி 6...
காதல் திருமணம் செய்து ஒரு மாதம் கூட ஆகல… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருப்பத்தூரில்..
சிலருக்கு காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ளும் பேறு கிடைப்பது எல்லாம் வரம் தான். ஆனா. காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக் கொண்டவர்களில் எத்தனைப் பேர் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதில் இருக்கிறது காதலின் வெற்றி.
காதலிக்கும் போது...
















