துக்க தினமாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்… பரிதாபமாக பலியான 4 மாணவர்கள்!!
சேலத்தில்..
சந்தோஷமாக தன்னுடைய பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டவர்களுக்கு பர்த்டே பார்ட்டி துக்க தினமாக மாறி உயிரையும் பறிக்கும் என்பது தெரியாமலேயே அன்றைய பொழுது விடிந்தது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆனைப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சரவணன்...
அடக்கருமமே… க.ணவரை ஏ.மாற்றி விட்டு மாமனாருடன் ஓ.டி.ய ம.ருமகள்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் சிலூர் கிராமத்தில் ரமேஷ் பைராகி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது மகன் பவன் பைராகிக்கு அதேபகுதியை சேர்ந்த பெ.ண் ஒருவர் பார்த்து தி.ருமணம் செய்துவைத்தார்.
ரமேஷ் பைராகி அவரது மகன்,...
ப்ளீஸ் நான் இப்ப கர்ப்பமா இருக்கேன்.. விட்டுடு.. க.தறியும் வி.டாமல் க.த.ற க.தற ந.டந்த கொ.டூரம்!!
கேரளா..
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது சுபைர் (36). கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த இ.ளம் பெ.ண்ணை அணுகி ரூ.10 லட்சம் பணம்...
மா.ணவிகள் குனியும் போது வளைச்சு வளைச்சு போட்டோ.. வீடியோ.. வாத்தியார் செய்ற வேலையா இது!!
நாமக்கல்....
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கீரம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ப.ள்ளியில் 100க்கும் மேற்பட்ட மா.ணவ, மா.ணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில், சமூக அறிவியல் ஆ.சிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம்....
வேலைக்கு போகாத மகனை கண்டித்த தந்தை.. விரக்தியில் சென்ற மகன்.. அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்!!
கரூர்....
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (46). இவரது மகன் செல்வராஜ் (23). இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
எல்லா நேரமும் மொபைல் போன் பயன்படுத்தி வந்ததால்...
திருமணமான 3வது நாளில் புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த விபரீதம் : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மேல ஆத்தூரை சேர்ந்த வெற்றிலை வியாபாரி மாணிக்கராஜ். இவரது மூத்த மகன் பழனிகுமார் (29). இவர், கேரளாவில் இரும்பு விற்பனை செய்யும் டீலராக உள்ளார்.
இவருக்கும், தூத்துக்குடி...
17 வயது சிறுமியை விபச்சாரத்துக்கு அனுப்பிய தாய் : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!
திருச்சி...
திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு லாட்ஜ் உள்ளது.. இங்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.. அன்றைய தினம் இரவு, ஒரு சிறுமியை தன்னுடன் ரூமுக்கு அழைத்து...
வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த இந்திய இளைஞர்!!
இந்தியா..
இந்தியாவின் நூர்பூரில் உள்ள பஞ்சாரா கிராம பஞ்சாயத்தின் கானோஹ் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ராஜ் என்ற இளைஞர் அவுஸ்திரேலிய பெண்ணான பிரிஜிட்டை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கனோஹ் கிராமத்தில் மணமகளின் தாய் கேப்ரியல் மற்றும்...
மது போதையில் பெற்ற மகள்களுக்கு தீ வைத்த போதை ஆசாமிக்கு நடந்த விபரீதம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியருக்கு 11-வயது மற்றும் 9-வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
எலக்ட்ரிசன் வேலை பார்த்து வரும் நாகராஜன் குடி...
பிறந்தநாள் கொண்டாட கேக் வாங்க சென்றஇளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்… குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
தருமபுரி..
அரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (23), மற்றும் +2 தேர்வு எழுதி முடித்த மாணவன் அம்பேத் செல்வன் ஆகிய இருவரும் அவருடைய உறவினர்களுக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக்...
















