டச் பண்ணாதீங்க.. புத்தி தடுமாறிய நாகமலை வசந்தி.. ரோட்டில் பட்ட அசிங்கம்.. இப்ப மொத்தமா போயிடுச்சே!!
நாகமலை வசந்தி...
நாகமலை வசந்தி என்றால் ரொம்ப ஃபேமஸ்.. நாகமலை புதுக்கோட்டை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர்.. ஆரம்பத்தில் சின்சியராகத்தான் வேலை பார்த்து வந்தார்...
திடீரென பணத்தின் மீது மோகம் அதிகமாகிவிட்டது.. அதனால், அட்ராசிட்டியில் இறங்கிவிட்டார்.....
கள்ளக்காதலால் பரிதாபமாக உயிரை பறிகொடுத்த இளைஞன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கள்ளக்குறிச்சி..
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ளது மணலூர் கிராமம். இங்கிருக்கும் கல்குவாரி ஒன்றில், கட்டப்பட்ட சாக்குமூட்டை ஒன்று மிதப்பதாக வடபொன்பரப்பி காவல்துறையினருக்குத் தகவல் சென்றிருக்கிறது.
அதனடிப்படையில், இன்று காலை சம்பவ இடத்துக்கு வந்த வடபொன்பரப்பி காவல்துறையினர்,...
கணவன் உயிரை காப்பாற்ற முதலையின் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டிய சிங்கப் பெண் : நடந்தது என்ன?
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்திற்குட்பட்ட மந்தராயல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னே சிங். இவரது மனைவி விமல் பாய். இந்த தம்பதிகள் ஆடுகளை வைத்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தம்பதி...
கள்ளக்காதலனிடம் இருந்து தாயை மீட்ட பதினோராம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
சென்னை...
சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன் (38). பிளம்பிங் வேலை செய்து வரும் இவருக்கு தனலட்சுமி (32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மதன்குமார் (17), ஜீவா என...
காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் : நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை!!
கோவை...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் பட்டுராஜன். இவரது மகள் சசிகலா (24). இவர் கடந்த 2013- ஆம் ஆண்டு மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...
கசந்து போன காதல்.. சைக்கோ என நிராகரித்த காதலி.. நியாயம் கேட்க வீட்டிற்கு சென்ற காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில்...
மொட்டை மாடியில் ஆண் நண்பர்.. மோனிகா பண்ண அட்ராசிட்டிய பாருங்க.. அது யார் கூட? இருளில் அலறிய டெல்லி!!
டெல்லியில்.....
வடக்கு டெல்லியில் உள்ள கோகல்புரியை சேர்ந்தவர் ராதே ஷியாம் வர்மா.. 72 வயதாகிறது.. இவர் கரோல்பார்க்கில் உள்ள அரசு பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்தவர்.. இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.. மனைவி பெயர் வீணா.....
மரண தறுவாயிலும் மனைவிக்கு மறுவாழ்வு : சித்தார்த் படத்தை யதார்த்தமாக்கிய மருத்துவர்!!
மருத்துவருக்கு..
மரணத்திற்கு முன்னரே தான் இறப்பிற்கு தேவையான விடயங்களை சரியாக செய்து வைத்த மருத்துவரின் ஏற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக திரைப்படங்களில் தான் காதலிக்கான தன்னுடைய வாழ்க்கை தியாகம் செய்வார்கள். ஆனால் நிஜ வாழ்க்கை...
சுற்றுலா சென்ற தம்பதி… அதற்கு மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
கேரளாவில்..
கேரள மாநிலத்தின் ஆலப்புழாவை சேர்ந்தவர் ரதீஸ். இவர் தனது மனைவி, 2 பெண் பிள்ளைகள் உள்பட குடும்பத்தினருடன் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இவர்கள் கன்னியாகுமரியில் காவல் நிலையம், தபால் அலுவலகம் இடையேயுள்ள...
தொடர்ந்து டார்ச்சர்… 5 பெண் குழந்தைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு : வெளியான பரபரப்பு கடிதம்!!
திருமங்கலத்தில்..
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கோவையில் பிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி(31). இவருக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிஷிவானி...
















