Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

மாமனாருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிய மருமகள்.. கணவன் அளித்த வித்தியாசமான புகார்!!

0
ராஜஸ்தானில்.. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது. மாமனாரே அவரது மருமகளுடன்...

பலே மூளை.. மோசமான வேலை.. குடும்பத்தையே கம்பி எண்ண வைத்த போலீஸ்காரர்.. என்ன செய்தார்?

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அருண். போக்குவரத்துக் போலீஸ்காரர் ஆவார். இவர் ஆன்லைன் சூதாட்டங்களில் கைதேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை சர்வ சாதாரணமாக வென்றாராம். இதனால்...

குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்த இளம்பெண்.. 11 மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்ட உடல் : அதிர்ச்சிப்...

0
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை அடுத்துள்ளது வட்ராபுத்தூர். இங்கு சின்னராசு (36) என்பவர் வசித்து வருகிறார். கனலாபாடி கிராம ஊராட்சி செயலாளராக இருக்கும் இவருக்கும், அதே பகுதியை சூர்யா (32) என்ற பெண்ணுக்கும்...

நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர் : தான் இறக்கப் போவதை அறிந்து இளம் மருத்துவர் செய்த செயல்!!

0
தெலங்கானா... தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். 34 வயதுடைய இளைஞரான இவர் MBBS படித்து முடித்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு வீட்டில் இருந்து பெண் தேடியுள்ளனர். அப்போது...

விடாமல் விரட்டிய காதலன்…. நண்பர்கள் மூலம் கடத்தி காதலி செய்த கொடூர செயல் : நடந்த விபரீதம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ளது வர்கலா என்ற பகுதி. இங்கு வசிக்கும் இளைஞர் ஒருவர் அந்த பகுதி கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி பிரியா என்பவரும்...

கண்ணுதான் ‘மவுஸ்’.. பார்வைதான் ‘கர்சர்’.. தமிழக பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு : சுவாரஸ்ய தகவல்!!

0
தஞ்சாவூர்.... தஞ்சாவூர் அருகே உள்ள படுகோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் கிஷோர். 16 வயதே உடைய கிஷோர், தற்போது கண்டுபிடித்திருக்கும் புதிய கணினி தொழில்நுட்பம் அவருடைய வயதுக்கும்...

ரகசிய உறவில் இருந்த காவல் ஆய்வாளர் : கையும் களவுமாக பிடித்த முதல் மனைவி : பின்னர் நடந்த...

0
ஆந்திரா.. ஆந்திர மாநிலத்தில் வெள்ளூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக சாம்ராஜ்யம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ஒரு மகனும் மகளும் வாரிசுகளாக உள்ளனர். கடந்து 2017 ஆம் ஆண்டு...

தாயின் முறையற்ற உறவை பிரித்த மகன்.. தாயின் காதலன் செய்த கொடூரம்!!

0
சென்னை.. விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன் (38) பிளம்பரான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனர். தனலட்சுமி புளியந்தோப்பில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான இளஞ்செழியன்...

சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர்.. தவறை மறைக்க செய்த செயலால் அதிர்ச்சி!!

0
பீகாரில்.. பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்று பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில்...

மனைவியை கிண்டல் செய்த 17 வயது சிறுவன்.. தட்டிக் கேட்ட கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
தமிழகத்தில்.. கடலூர் மாவட்டம் மணலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு சித்ரா(30) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்றைய தினம் சித்ரா வீட்டருகில் உள்ள கடைக்கு...