Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

அண்ணியுடன் ஒன்றாக இருந்த கணவர்.. நேரில் பார்த்த மனைவி : 2 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் நல்லியாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மகன் ஆறுமுகம் (35). இவருடைய மனைவி பிரியா (22). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு 3 வயதில்...

ஆசைக்கு தடையாக இருந்த மருமகள்… மாமனார் செய்த கொடூர செயல்!!

0
திருநெல்வேலியில்.. திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி முத்துமாரி (28). தமிழரசன் ராணுவத்தில் வேலை பார்த்து வருவதால் மனைவி முத்துமாரி கணவன் வீட்டில் மாமனார் தங்கராஜுடன் (50) வசித்து வந்தார். இந்த...

கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய காதலன்.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
மயிலாடுதுறையில்.. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த பிரபாவதி (20), என்ற இளம்பெண் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். பெற்றோருடன் வசித்து வந்த பிரபாவதி நேற்று தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள...

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய்.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடியில் வட்ராபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது சின்ராஜ். இவருடைய மனைவி 32 வயது சூர்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 4 வயதில்...

சீனப் பெண்ணை திருமணம் செய்த தமிழ் இளைஞன்.. சுவாரஸ்ய காதல் கதை!!

0
கடலூரில்.. கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர்தான், சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாற, இதனை அடுத்து...

2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விருதுநகரில்.. விருதுநகர் அருகே உள்ள பி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (42). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பெத்தம்மாள் (35). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பாண்டிச்செல்வி (6), கார்த்திகாயினி...

பெண்ணின் அழகில் மயங்கிய பூசாரி.. குறுக்கே நண்பன்.. கல்யாணம் வேற.. நடந்த விபரீதம்!!

0
சென்னையில்.. ஒருமாத காலமாக இழுபறியாக இருந்து வந்த பழவந்தாங்கல் கொ.லை சம்பவம், தற்போது சூடுபிடித்துள்ளது.. இது தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தே.டி வருகிறார்கள். விழுப்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தன்.. சென்னை நங்கநல்லூரில்...

கணவர் சாக்லேட் வாங்கி தராததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூரு எண்ணூர் அருகே சோனப்பா லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (30). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த கெளதம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்கள்...

1300 கி.மீ நடந்தே சென்ற 3 தொழிலாளர்கள்.. சம்பளம் கொடுக்காத முதலாளிக்கு போலீஸ் வலைவீச்சு!!

0
பெங்களுருவில்.. ஒடிசா மாநிலம் காலஹண்டியின் ஜெயபாட்னா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் தரகர் ஒருவர் மூலமாக அதிக சம்பளம் தருகிறோம் என பெங்களூருவுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பிரிக்கப்பட்டு 3...

ஆடல், பாடல் நிகழ்ச்சியின்போது பறிபோன வங்கி அதிகாரியின் உயிர்.. நேர்ந்த விபரீதம்!!

0
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஒடுகம்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் உள்ள பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒடுகம்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும், பள்ளத்துப்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது....