பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை பரிதாபமாக பலி.. உறவினர்கள் ஆவேசம்!!
சென்னையில்..
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கோட்டீஸ்வரன் (31)- ஜனகவள்ளி (28) தம்பதி வசித்து வந்தனர். கோட்டீஸ்வரன் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன்...
கள்ளக்காதலி வீட்டில் பதுங்கியிருந்த இன்ஸ்பெக்டர்.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. பின்னர் நடந்த சோகம்!!
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு,...
நான் மூனு மாசம்.. க.டிதம் எ.ழுதிவைத்துவிட்டு கா.த.லி த.ற்.கொ.லை : கா.தலனுக்கு நே.ர்ந்த ப.ரிதாபம்!!
சீர்காழியில்..
சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மகள் பிரபாவதி (20). இவர் சீர்காழியில் உள்ள தனியார் நர்சிங் க.ல்லூரியில் நர்சிங் ப.யிற்சி வ.குப்பில் ப.யின்று வந்தார்.
இந்நிலையில் பிரபாவதி இன்று...
15 நிமிடம் தாமதமாக எழுப்பிய தந்தை… ஆத்திரத்தில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!!
கேரளாவில்..
கேரளாவில் சாதாரண விஷயத்திற்காக ஏற்பட்ட சண்டை ஒன்று கொலையில் முடிந்துள்ளது. அம்மாநிலத்தின் திருச்சூரில் உள்ள கோடனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான ஜாய்.
இவருக்கு ரீனா என்ற மனைவியும், அலீனா என்ற மகளும் உள்ளனர்....
ஆசைக்கு இணங்க மறுத்த நடிகைக்கு நேர்ந்த சோகம்.. தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்!!
ஸ்வஸ்திகா முகர்ஜி..
பாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருபவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. ஹிந்தி மட்டுமல்லாமல் பெங்காலி, மராத்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். தற்போது ஷிபுர் என்ற...
மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளாவில்..
கேரள மாநிலத்தில் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(34) . இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கெட்டரின் பகுதியில் இருக்கும் பொது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இதற்காக தன் கணவர் மற்றும்...
திருமணமாகி 26 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.. கணவனுக்கு எதிராக மனைவி போட்ட ஸ்கெட்ச்!!
புதுச்சேரியில்..
புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன். இவருக்கு வயது 52. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி பெயர் எழிலரசி. இவருக்கு வயது 48. இவர்களுக்கு...
திடீரென பிரிந்த தம்பியின் உயிர்.. துக்கம் தாளாமல் தம்பியின் மார் மேலே உயிரை விட்ட அக்கா!!
தமிழகத்தில்..
கன்னியாகுமாரியில் தக்களை அருகே காந்தி நகர் பகுதியை சேர்ந்த பள்ளியில் ஆசிரியாக பணிபுரிந்தவர் வேணுகோபால். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த வேணுகோபால்,
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஒருநாள் திடீரென மாரடைப்பு ஏற்பட மயக்கம் ஏற்பட்டு...
12 வருஷமா பல்லே தேய்க்கல.. பல்லு வெளக்காதீங்க.. போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்திய சுத்த மருத்துவர்!!
சுத்த மருத்துவர்..
மவுத் வாஷ்பொதுவாக உடலில் வரும் சில நோய்களுக்கு காரணம் பல்லை சரியாக தேய்க்காததுதான் என சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனாலே பற்களை நாளுக்கு இரண்டு முறை துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள்...
சொத்து தகராறில் மருமகளை கொலை செய்த மாமானார்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
திருநெல்வேலியில்..
திருநெல்வேலி அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி(28). தங்கராஜின் மனைவி இறந்து விட்டார்.
இதையடுத்து அவர் 2வது திருமணம் செய்வதற்கு...
















