நடிகை ஆகான்ஷா மரணத்தின் மர்ம முடிச்சுகள்… சந்தேகம் எழுப்பும் பிரேத பரிசோதனை முடிவுகள்!!
ஆகான்ஷா..
நடிகை ஆசான்ஷா மரணத்தில் பல மர்பு முடிச்சுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இந்த மர்ம முடிச்சுகள் தெரிய வந்திருக்கிறது. இதனால் ஆகான்ஷா மரண வழக்கில்...
நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சிறுவன் : பெற்றோர் கண் முன்னே நடந்த சோக சம்பவம்!!
சென்னையில்..
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த குப்தா என்பவரின் மகன் தேஜஸ், பெரியமேடு பகுதியில் உள்ள மைலேடிஸ் நீச்சல் குளத்தில் கடந்த 10 நாட்களாக நீச்சல் பயிற்சி பெற்றுவந்தார். சிறுவனுக்கு சிலர் பயிற்சியும் அளித்து...
17 வயது சி.று.மி.யு.ட.ன் ஒ.ரு.த.லை.க்.கா.த.ல்.. கடைசியில் கா.தலனுக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் திருமாவளவன். இவருக்கு வயது 24 ஆகிறது. என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை...
ஈரத் துணிகளை காயவைத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூர் பகுதியில் இருக்கும் வராதபுரத்தில் வசித்து வருபவர் நாகராஜ் (45). அந்த பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் இவருக்கு கீர்த்தனா (30) என்ற மனைவி உள்ளார்.
இவர்களுக்கு 3...
லாட்டரியில் விழுந்த 80 லட்ச ரூபாய்.. நண்பர்களுக்கு பிரம்மாண்ட பார்ட்டி : இறுதியில் நேர்ந்த சோகம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சஜீவ். இவருக்கு 35 வயதாகிறது. லாட்டரி டிக்கெட் வாங்கும் வழக்கம் கொண்டவரான சஜீவ் சமீபத்தில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
அதற்கு 80...
திருமண பரிசை திறந்த புதுமாப்பிள்ளை.. வெடித்து சிதறிய பரிசு.. நேர்ந்த விபரீதம்!!
இந்தியாவில்..
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தில் திருமண பரிசாக பெற்ற ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் வீட்டில் வெடித்ததில் புதிதாக திருமணமான ஒருவரும் அவரது மூத்த சகோதரரும் கொல்லப்பட்டனர்.
மேலும், வீட்டில் இருந்த நான்கு...
IAS அதிகாரி கேட்ட வரதட்சணை.. திருமணம் வேண்டாம் என்று ஓடிய பெண்கள்.. இறுதியில் நடந்த திருப்பம்!!
IAS அதிகாரி..
மணமுடித்தால் ஒரு வைத்திய பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இருந்த IAS அதிகாரிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பேராவூர்யணி அருகில் ஒட்டங்காடு என்ற ஒரு கிராமத்தில்...
காதலன், கணவன் இருவருமே வேண்டும்.. போலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த மணப்பெண்.. வினோத சம்பவம்!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் சிர்காவ் என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
இளம் பெண் தனது காதல் விவகாரம்...
ஆண் நண்பர்களை ஏவி தன் மீது ஆசிட் வீச சொன்ன பெண் : போலிஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும்...
கன்னியாகுமரியில் ..
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (46). இவர் சித்திரங்கோடு அருகே அரசி மில் நடத்தி வருகிறார்.
கடந்த 31ஆம் தேதி லதா தனது மில்லிருந்து உண்ணியூர்கோணம் பகுதியில்...
காதல் கணவனின் உடலை கூறு போட்டு சூட்கேஸில் மறைத்த மனைவி.. பாதை மாறிப்போன புதுக்கோட்டை அழகி!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜெயந்தன் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் தனது சகோதரி ஜெயக்கிருபா வீட்டில் தங்கி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இயங்கி வரும்...
















