Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

குடிக்க விடாமல் தடுத்த 12வது மனைவி… போதை ஆசாமி செய்த கொடூரம்!!

0
மனைவியை.. குடிப்பழக்கத்திற்கு அடிமையான 50 வயதான ஒருவர், தான் மது அருந்துவதைத் தடுக்க முயன்ற தன் மனைவியைக் கொலை செய்துள்ளார். திங்கள்கிழமை ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதியில் உள்ள தாராபூர் கிராமத்தில் தம்பதிகள் தனியாக இருந்த...

நல்ல காலம் பிறக்கும் என்பதால் அவர்களை தீ வைத்து எரித்தேன்.. அதிர வைத்த குற்றவாளியின் வாக்குமூலம்!!

0
கேரளாவில்.. கேரளாவின் கோழிக்கோடு எலத்தூர் அருகே ஓடும் ரயிலில், நபர் ஒருவர் சக பயணியை தீ வைத்து எரித்தார். இதில் 8 பேர் தீக்காயம் அடைந்த நிலையில், இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே...

நீட் தேர்விற்கு பயிற்சி பெற்று வந்த மாணவி திடீரென எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தமிழகத்தின்.. தமிழகத்தின் நெய்வேலி அருகே நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெய்வேலி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த உத்திரபாதி என்பவர் தனது பணிக்காக நெய்வேலியில்...

கணவனும் வேணும், ஆசை காதலனும் வேணும்.. பொலிஸ் நிலையத்தில் அராஜகம் செய்த பெண்!!

0
இந்தியாவில்.. இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்தில் சிர்காவ் என்ற கிராமத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.  இந்தப் பெண் காதலிப்பதை தெரிந்துக்கொண்ட பெற்றோர்கள்,...

தன்னுடன் சேர விடாததால் கள்ளக் காதலியின் கணவரை பிளான் பண்ணி சம்பவம் செய்த நபர்!!

0
திருச்சியில்.. திருச்சியில் காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி சுசீலா. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான கணேஷ் மனைவி குழந்தைகளுடன் திருப்பூரில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார். தஞ்சாவூரைச்...

கனடாவில் இருந்து வந்த காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் : அதிர்ச்சி சம்பவம்!!

0
ஹரியானாவில்... ஹரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நீலம் (23). இவர் சோனிபட் பகுதியை சேர்ந்த சுனில் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நீலம் கனடாவில் வேலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்....

மனைவியின் சீமந்தத்திற்கு ஆசையா கிளம்பிய கணவன்.. நண்பர்களால் ஏற்பட்ட விபரீதம்!!

0
காஞ்சிபுரத்தில்.. ம.து போ.தையாலும், நிமிஷ நேர கோ.பத்தாலும் மூன்று குடும்ப பெண்கள் வாழ்க்கையை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணி, பிரசவத்திற்காக சொந்த ஊரான கேரளாவுக்கு காஞ்சிபுரம், வாலாஜாபாத்தில் இருந்து சென்றிருக்கிறார். அவருடைய சீமந்த விழாவில்...

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நண்பன் மனைவியுடன் உறவில் இருந்த நபர்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

0
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி(36). இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனியில் லோடுமேனாக பணியாற்றி வந்தார். அப்போது, கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்த போது ப.ய.ங்.க.ர ஆ.யு.த.ங்.க.ளு.ட.ன்...

ஹனி ட்ராப் முறையில் தொழிலதிபரை மிரட்டிய இன்ஸ்டா பிரபலம்.. இறுதியில் நடந்த பரிதாபம்!!

0
பஞ்சாப்பில்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பணம்படைத்தவர்களை குறி வைத்து தனது அ.ந்.த.ரங்க வலையில் சிக்க வைத்து வீடியோ எடுத்து...

திருமணமான நான்கு மாதத்தில் இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
மதுரையில்.. மதுரை திருப்பாலை பசும்பொன் நகரைச் சேர்ந்த அருணாதேவி என்ற இளம்பெண்ணுக்கும், திருமங்கலத்தை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. பெற்றோர் பார்த்து திருமணம் நடத்திவைத்தனர். திருமணத்தின் போது 38 பவுன்...