இரண்டு சிறுமிகளுடன் பைக்கில் ஸ்டண்ட் சாகசம் செய்த நபர்.. இறுதியில் நடந்த பரிதாபம்!!
மும்பையில்..
இரண்டு சிறுமிகளுடன் பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து 24 வயது இளைஞரை மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆன்டோப் ஹில்...
மெரினாவில் பானிப்பூரி சாப்பிட்ட இளம்பெண் பலி.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
சென்னையில்..
சென்னை: எந்தெந்த உணவுப்பொருட்களில் எதை எதை கலக்குகிறார்களோ என மக்கள் பயந்து கொண்டிருக்கும் நிலையில், பானிப்பூரி சாப்பிட்ட இளம்பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் உயிரிழக்க உண்மையிலேயே பானிப்பூரி...
வறுமையில் குடும்பம்.. INSTA TRADING விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!
சென்னையில்..
சென்னை 7 கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெரு பகுதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் கணவரைப் பிரிந்து ஜோசப் என்பருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் மகாலட்சுமி அண்ணா...
எல்லாமே அம்மா ப்ளான்.. வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் : சொத்திற்காக நடந்த கொலை!!
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாப்பா ஊரணி நாச்சுழியேந்தல் பகுதியில் வசித்து வருபவர் இந்திரா. இவரது மகன் அலெக்ஸ்பாண்டியன் 28 வயதான நிலையில் தனது தாயுடன் வசித்து வந்தார்.
கடந்த மாதம் 30-ம் தேதி இரவில்...
தந்தையின் கண் முன்பே பரிதாபமாக உயிரிழந்த குழந்தை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கரூரில்..
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் - மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். நேற்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல...
அப்பா.. எனக்கு நீச்சல் சொல்லிக்கொடு.. ஆற்றில் நீச்சல் பயிற்சியின்போது தந்தை மகனுக்கு நேர்ந்த சோகம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை அடுத்துள்ளது கொட்டியூர். இதன் அருகே கேளகம் என்ற கிராமம் உள்ளது. இங்கு லிஜோ ஜோஸ் (33) என்பவர் வசித்து வருகிறார்.
தனியார் கோல்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும்...
தம்பியின் கள்ளக்காதல்.. சமாதானம் பேச சென்ற அண்ணனுக்கு நடந்த கொடூரம்!!
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (35). ஐடி ஊழியரான இவர் தற்போது ‘ஒர்க் பிரம் ஹோம்’ முறையில் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற...
கிரிக்கெட் போட்டியில் ‘No Ball’ சிக்னல் காட்டிய நடுவருக்கு நடந்த விபரீதம்!!
ஒடிசாவில்..
ஒடிசாவின் கட்டக் பகுதியிலுள்ள இளைஞர்களிடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பிரமாபூர், சங்காபூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு அணிகள் விளையாடியுள்ளன.
அப்போது போட்டியில் நடுவராக இருந்த லக்கி ராட்(Lucky Raut) என்பவர் "நோ பால்"...
கருவை கலைக்க முடியாததால் மாணவி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
ஈரோட்டில்..
கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு கண்ணகி வீதியை சேர்ந்தவர்கள் குமார். இவரது மனைவி மஞ்சுளாதேவி. இந்த தம்பதியின் மகள் ஸ்வேதா (21) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி., 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த...
கேரளாவில் பெண் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண்கள்.. நிஜமா இவங்க ஆண்களா?
கேரளாவில்..
இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் - கோட்டங்குளங்கரா பகுதியில் திருவிழாவொன்றில் சிறந்த ஒப்பனைக்காக முதல் பரிசு வென்ற, பெண் வேடமிட்ட ஆணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மதத்திற்கும் பல்வேறு திருவிழாக்கள்...
















