இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக சகோதரனின் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்ற நபர்.. அதிர்ச்சி சம்பவம்!!
ஜார்கண்ட்டில்..
ஜார்கண்ட் மாநிலம் கும்லா நகரில் சொத்து தகராறு மற்றும் காப்பீட்டுத் தொகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அனோஸ் கந்துல்னா(Anos Kandulna) என்ற நபர் தனது சகோதரனின் மனைவி மற்றும் இரண்டு மருமகன்களைக் கொன்றுள்ளார்.
குடிபோதையிலிருந்த...
நடுரோட்டில் பெண் ஆய்வாளர் வசந்தி செய்த மோசமான செயல்.. மடக்கிப் பிடித்த போலீசார் : நடுரோட்டில் நடந்த பரபரப்பு!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம், நாகமலை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணி புரிந்தவர் வசந்தி. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் (32), பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனியாக கம்பெனி தொடங்க...
13 வயது சிறுமி பரிதாபமாக மரணம்.. விளையாடிய போது நடந்த சோகம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அப்பைபாலம் கிராமத்தில் லகபதி - வசந்தி தம்பதியின் மகள் ஸ்ரவந்தி. இவர் மரிபெடா தண்டாலில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே போல்...
பெற்றோர் கூறிய வார்த்தை.. விபரீத முடிவு எடுத்த 9ஆம் வகுப்பு மாணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தமிழகத்தில்..
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய 15 வயது மகன் ரிஷி, அரசு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ரிஷிக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது....
அக்காவை பிரிய மறுத்த தங்கையின் கலங்க வைத்த காட்சி… கண்ணீரில் மூழ்கிய திருமண வீடு!!
திருமணத்தில்..
திருமண காரியத்தில் நிகழும் சம்பவங்களில் சில மகிழ்ச்சியினை தந்தாலும், சில காண்பவர்களை கண்கலங்க வைக்கவும் செய்கின்றது. திருமணம் என்றாலே பெண்களுக்கு ஒருவித பயத்தை தான் ஏற்படுத்துகின்றது.
காரணம் தனது பிறந்து வளர்ந்த குடும்பத்தினை விட்டுவிட்டு...
முதலிரவு வீடியோவை பகிர்ந்த ஜோடி… விடிய விடிய மாப்பிள்ளை செய்த காரியத்தை பாருங்க!!
ஜோடி..
திருமணத்தில் தாலி கட்டுவது, முத்தம் கொடுப்பது, நடனமாடுவது ஆகிய வீடியோக்களை தானே ஜோடிகள், இதுவரை இணையத்தில் பகிர்ந்து வந்தனர், ஆனால் தற்போது ஒரு ஜோடி தங்களின் முதலிரவு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
இணையத்தில் வீடியோ,...
ஐஸ்கட்டி வாங்க வந்த இடத்தில் 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
சென்னை..
சென்னையில் ஐஸ்கட்டி வாங்க சென்ற இடத்தில் சரக்கு வேன் மோதி 15 வயது மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் சரக்கு...
மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. தொடரும் விபரீதங்கள்!!
தேனியில்..
தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் 25 வயது மகேஸ்வரி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதற்காக அங்கேயே ஒரு விடுதியில் தங்கி...
திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்.. சிக்கிய கணவன், மாமியார் : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!
தமிழகத்தில்..
காஞ்சிபுரத்தின் குன்றத்தூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (32). இவருக்கும் லோகப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கோகுல கண்ணன் ஐ.டி நிறுவனத்தில் வேலை...
மாலையில் உற்சாகமாக விளையாடிய சிறுமிக்கு காலையில் நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!
தெலுங்கானாவில்..
சமீப காலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர்.
அதிலும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் கூட மாரடைப்பால் மரணமடைவது...
















